Web Analytics Made Easy -
StatCounter

UGC நெட் தேர்வு அட்டவணை அறிவிப்பு – தேசிய தேர்வு முகமை தகவல்

நாடு முழுவதும் கணினி அடிப்படையில், டிச.31 முதல் ஜன.7 வரை UGC நெட் தேர்வு நடத்தப்படும் UGC நெட் தேர்வு நடக்கும் 10 நாட்களுக்கு முன்பாக தேர்வு மையம் குறித்து அறிவிப்பு UGC நெட்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (13.10.2025) திங்கட்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகின்றது. மின்…

ஆசிரியர் தேர்வு!

தமிழகத்தில் முதுநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு நாளை காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கவுள்ளது. தமிழகம் முழுவதும் 809 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலசபாக்கத்தில் வெள்ளப்பெருக்கு!

கலசபாக்கம் பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே பொதுமக்கள் யாரும் ஆற்றைக் கடக்க, குளிக்கவோ, குழந்தைகளை அருகில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றது.

கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் ஆக் 11.10 2025 (சனிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் “காந்தி ஜெயந்தி தின” கிராம சபை கூட்டம் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : கிராம…

உலக தபால் தினம்!

1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உலக தபால் அமைப்பு தொடங்கப்பட்டது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம்!

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் அக்டோபர் 10, 2025 அன்று காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. வேலையிழந்த இளைஞர்கள் தங்களின் கல்வித்…

PIN தேவையில்லை.. கைரேகை போதும்!

UPI பரிவர்த்தனை செய்வதற்கு PIN நம்பருக்குப் பதிலாக, Finger Print அல்லது முக அங்கீகாரம் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் இந்த முறை மூலம் பயனர்களின் பரிவர்த்தனைகள் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் எனத்…

அக்டோபர் 11 -ல் இலக்கிய திறனறி தேர்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த தேர்வில் 10 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கி 12 மணி வரை நடைபெறும் தேர்வை கண்காணிக்க 560 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.500…