Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

பங்குனி மாத கிரிவலப் பௌர்ணமி 12-ம் தேதி (சனிக்கிழமை)அதிகாலை 4:15 மணிக்கு தொடங்கி மறுநாள் 13-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6:08 மணிக்கு நிறைவடைகிறது என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.    

திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமு ரயில்கள் 2 நாட்களுக்கு ரத்து!

காட்பாடி ரயில்வே யார்டு பராமரிப்பு பணிக்காக சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமூ ரயில் இன்று 9-ம் தேதியும், ஏப்ரல் 11-ம் தேதியும், 2 நாட்களுக்கு ரத்து.    

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், நேற்று (08.04.2025) வியாழக்கிழமை, பங்குனி உத்திர திருவிழாவின் ஏழாவது…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்புகள்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரம் தோறும் நடைபெற்று வரும் கணினி பயிற்சி வகுப்புகளில், பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயில்கின்றனர்.ஆர்வமுடன் கலந்துகொள்ளும் மாணவர்கள், கணினி பற்றிய அடிப்படை அறிவுகளைப் பெறுவதோடு, தொழில்நுட்பத்தில் தங்களை…

கலசபாக்கம் – வில்வாரணி சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது!

கலசபாக்கத்தில் வில்வாரணி செல்லும் சாலையில் போளூர் உட்கோட்டம் நெடுஞ்சாலைத்துறை மூலமாக இன்று (09.04.2025) சாலையில் இருபுறமும் வெள்ளை லைன் மார்க் போடும் பணியும் மற்றும் தடுப்புச்சுவர்களுக்கு வண்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகின்றது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் திருத்தேர் திருவிழா!!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெற்று வருகின்றது. இதில்…

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் இன்று (08.04.2025) திருத்தேர் விழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ஏழாவது நாள் இன்று (08.04.2025) செவ்வாய்கிழமை திருத்தேர் விழா நடைபெறுகின்றது

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 உயர்வு!!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி உள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைவால் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்த்த நிலையில் வரி உயர்வு.    

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் தொடங்குகிறது!!

தமிழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு தேர்வுகள் 1 முதல் 6 வகுப்புகளுக்கு இன்றும் 6 முதல் 9 -ம் வகுப்புகளுக்கு (நாளை ஏப்-8) தொடங்குகிறது. 6,7 வகுப்புகளுக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், 8, 9-ம் வகுப்புகளுக்கு மதியம் 2 முதல் 4:30…

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு – மத்திய அரசு அறிவிப்பு. விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு…

கலசபாக்கம் வியாபாரிகளின் சங்க ஆலோசனை கூட்டம்!

கலசபாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் – அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கீழ் தமிழ்நாடு வணிகர்கள் பேரமைப்புடன் இணைந்து, கலசபாக்கம் தாலுகா வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. தேதி: 06.04.2025 (ஞாயிற்றுக்கிழமை)…

கலசபாக்கம் பாரம்பரிய விதைகள் மையத்தின் மாதாந்திர கலந்துரையாடல்!

இயற்கை விவசாயிகள் நடத்தும் மாதாந்திர கலந்துரையாடல் கலசபாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் அருகே இன்று காலை 10 அளவில் நடைபெற்றது. பொருள்: • சிட்லிங் பயண அனுபவம். • போளூர்…

மின்வாரியம் சார்பில் ஏப். 5-ல் சிறப்பு முகாம்!

தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் ஏப்ரல் 5 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மின்நுகர்வோர் இதனைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியம் வேண்டுகோள் வைத்துள்ளது இம்முகாம்…

ஏப்ரல் 7 முதல் விண்ணப்பிக்கலாம்!!

தமிழகத்தில் 1,299 எஸ்.ஐ., பணி இடங்களுக்கான தேர்வுக்கு, வரும் 7 ஆம் தேதி முதல் மே 3 வரை விண்ணப்பிக்கலாம்; ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும் : தமிழ்நாடு சீருடை…

பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு இன்று தொடக்கம்!

தமிழகம் முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கவுள்ளன.