மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை இம்மாத தலைப்பு: “தற்போது உழவர்களுக்கு தேவைப்படும் பயிற்சிகளும், அப்பயிற்சி வடிவங்களும்” நாள்: 5-08-2022 நேரம்: 10 முதல் 1 வரை கலந்துரையாடல், 1 முதல் 2 வரை…
அரசு விரைவு பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடக்கம்!
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 7 நகரங்களில் இருந்து பார்சல் சேவை சென்னைக்கு இயக்கப்படுகிறது. மாதம் மற்றும் தினசரி வாடகை அடிப்படையில்…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள்!
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ திருவிழா முதல் நாள் நேற்று (02.08.2022) கிளி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் இரவு வானவேடிக்கை நடைபெற்றது.
மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும்:யுஜிசி உத்தரவு!
கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்கள் அக்டோபர் 31க்குள் பாதியில் வெளியேறினால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Gold Rate Decreased Today Morning (03.08.2022)!
The cost of gold has decreased by Rs. 144 per sovereign on Wednesday Morning (August 03, 2022). The cost of the gold rate has decreased by Rs. 18 per…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் விழா!
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஆடி பிரம்மோற்சவம் பத்தாம் நாள் நேற்று(01.08.2022) இரவு பராசக்தி அம்மன் காமதேனு வாகனத்தில் மாடவீதி உலா வந்தும் இரவு பக்தர்கள் பூ மிதித்தும் விழா சிறப்பாக நடைபெற்றது.
கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையில் ஆடிப்பூரம் முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்!
கலசபாக்கம் பகுதியில் உள்ள பருவதமலையின் உச்சியில் அமைந்துள்ள அருள்மிகு பிரமராம்பிகை தாயார் உடனுறை மல்லிகார்ஜுனர் சுவாமிகளுக்கு ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் முன்னிட்டு சிறப்பு அலங்காரம்!
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு சுமார் 2 லட்சம் 10 ஆயிரம் வளையல்களை கொண்டு உற்சவர் மற்றும் மூலவர் அம்மன்களுக்கு சிறப்பான அலங்காரம் மற்றும் பூஜைகள்…
அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள வளைகாப்பு மண்டபத்தில் நேற்று (01.08.2022) ஆடிப்பூரம் முன்னிட்டு பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை முடிந்த பிறகு வளைகாப்பு விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக கலந்தாய்வு கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விபரங்களை இணைத்தல் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு முருகேஷ் இ.ஆ.ப.…
சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று (01.08.2022) பராசக்தி அம்மனுக்கு சிவகங்கை தீர்த்த குளக்கரையில் மகா தீர்த்தவாரி தீப ஆராதனையும் நடைபெற்றது.
கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று கனமழை!
கலசபாக்கம் மற்றும் கலசபாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக இன்று (02.08.2022) செய்யாற்றில் வெள்ளம் அதிகமாக செல்கின்றது.
Gold Rate Increased Today Morning (02.08.2022)!
The cost of gold has increased to Rs. 200 per sovereign on Tuesday Morning (August 02, 2022). The cost of the gold rate has increased to Rs. 25 per…
திருப்பதி தேவஸ்தானத்தில் வரலாறு காணாத வசூல்!
திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த 31 நாட்களில் ( ஒரு மாதத்தில்) ஏழுமலையான் கோவில் உண்டியலில் 139 கோடியே 45 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்து உள்ளனர்.…
கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருத்தேர் பிரமோற்சவ விழா!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் பிரமோற்சவ விழா நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 17 ஆம் தேதி (02.08.2022) செவ்வாய்கிழமை காலை…
Gold Rate Decreased Today Morning (01.08.2022)!
The cost of gold has decreased by Rs. 160 per sovereign on Monday Morning (August 01, 2022). The cost of the gold rate has decreased by Rs. 20 per…
கணிப்பொறி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கடிதம் மற்றும் படங்கள் வரைந்து வாழ்த்துக்களை பகிர்ந்தனர்!
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் இந்த வாரம் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு கடிதம் மற்றும் படங்கள் வரைந்து வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். மேலும், அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான நினைவுகளை பேசி…
கலசபாக்கம்.காம் சார்பாக நடைபெற்ற திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
கலசபாக்கம்.காம் சார்பாக நமது அலுவலகத்தில் இன்று திரு.கவி பிரசாந்த் அவர்களின் பேச்சு திறன் மற்றும் CREATIVITY & INNOVATION பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் நமது பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும்…
Gold Rate Increased Today Morning (30.07.2022)!
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Saturday Morning (July 30, 2022). The cost of the gold rate has increased to Rs. 10 per…
கலசபாக்கத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளியில் மாரியம்மன் திருவீதி உலா!
கலசபாக்கத்தில் ஆடி மாத இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு இன்று (29.07.2022) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்று வருகின்றது.
பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று(28.7.2022) பள்ளி கல்வித்துறையின் சார்பில் தங்குமிடத்துடன் கூடிய அரசு, தனியார் பள்ளி மற்றும் உண்டு உறைவிட பள்ளியின் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய…
திருவண்ணாமலையில் புதுப்பாளையம் பேரூராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்து ஆய்வுக் கூட்டம்!
திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று…
கலசபாக்கம் செய்யாற்றில் சிறிய அளவில் வெள்ள நீர் குழந்தைகள் மகிழ்ச்சி!
செங்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் ஓரிரு நாட்களாக பெய்த கன மழையால் கலசபாக்கம் செய்யாற்றில் சிறிய அளவில் வெள்ள நீர் செல்கிறது. இதில் குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடி, மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.
Gold Rate Increased Today Morning (29.07.2022)!
The cost of gold has increased to Rs. 304 per sovereign on Friday Morning (July 29, 2022). The cost of the gold rate has increased to Rs. 38 per…

