திருவண்ணாமலையில் கொரோனாவால் இறந்தவர்களின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவால் இறந்த 671 பேரின் விவரங்கள் சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 671 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம்…
