Web Analytics Made Easy -
StatCounter

தை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!!

தை அமாவாசை தினத்தையொட்டி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தர்ப்பணம் செய்து, திதி கொடுக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.    

நாளை விண்ணில் பாய்கிறது 100ஆவது ராக்கெட்!

ஆந்திரா: GSLV F15 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று அதிகாலை தொடங்கியது.இஸ்ரோவின் 100வது ராக்கெட்டான GSLV F15, நாளை(ஜன.29) காலை 6.23 மணிக்கு NVS-02 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது.  NVS-02 செயற்கைக்கோள் தரை,…

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு!!

திருவள்ளுவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் வெளியீடு தேர்வின் முடிவுகள் www.tvu.edu.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம்.    

தை அமாவாசை நாளான இன்று 28-ம் தேதி மற்றும் 31-ம் தேதியில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு!!

ஒரு சார்-பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 சார்- பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும். – பதிவுத்துறை அறிவிப்பு.    

கலசபாக்கம் ஆற்று திருவிழா – மணல் சமம் செய்யும் பணிகள் விறுவிறுப்பு!

கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.

பொதுமக்கள் நில ஆவணங்களை இணையதளத்தில் பெறும் புதிய வசதி!

பொதுமக்கள் நில ஆவணங்களை எளிதாக பெறுவதற்கு https://eservices.tn.gov.in/eservicesnew/index.html என்ற இணையதளம் மூலம் அரசு சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது நில ஆவண பட்டாவுடன் வரைபடத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ள தமிழக…

வாடி மச்சினியே ஒரசிட தேடி மச்சினியே!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித் தொகை : அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அனைவருக்கும் உயர் கல்வி அறக்கட்டளை உயர் கல்வி உதவித்…

போளூர் துணை மின் நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (28.01.2025) செவ்வாய்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,…

கலசபாக்கத்தில் 76-வது குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு நேற்று (26.01.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணியளவில் கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பதவி ஏற்பு!

திருவண்ணாமலையில் புதிய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.கருணாநிதி அவர்கள் இன்று 27.01.2025 பதவி ஏற்பு இதற்கு முன்பு இவர் செய்யாறில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி தற்பொழுது பணி உயர்வு பெற்று திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (26.01.2025) நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் சிறப்பாக பணியாற்றிய அரசு…

1 வருட இலவச AC மெக்கானிக் பயிற்சி!!

பணி அறக்கட்டளை – Chennai மற்றும் JAS AC PLAZA இணைந்து வழங்கும் 5வது ஆண்டு வெற்றிகரமான இலவச 1 வருட AC மெக்கானிக் பயிற்சி!! உணவு, தங்குமிடம், பயிற்சி கட்டணம் இலவசம் 100% நேரடி…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் கணினி பாகங்களை பற்றி பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் 25.01.2025 அன்று கணினி சார்ந்த தகவல்கள் மற்றும் உபயோகப்படுத்தும் பொருட்கள் பற்றியும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர்.  

கலசபாக்கம் நடுவர் நீதிமன்றத்தில் 76வது குடியரசு தினக் கொண்டாட்டம்!

கலசபாக்கம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று (26.01.2025) 76-வது குடியரசு தின விழாவை திருமதி.ச.பூர்ணிமா, கலசபாக்கம், மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அவர்கள் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இவ்விழாவில்…

கலசபாக்கம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் குடியரசு தினக் கொண்டாட்டம்!

கலசபாக்கத்தில் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் அலுவலகத்தில் நேற்று (26.01.2025) குடியரசு தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் விழா நடைபெற்றது.

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் இன்று (25.01.2025) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று (25.01.2025) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணிவரை (மாற்றத்துக்கு உட்பட்டது) மின்…

கலசபாக்கத்தில் 15-வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கத்தில் 15-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  உடன் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு…

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் உபகரணங்கள் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

பட்டு நெசவாளர்களுக்கு மானிய விலையில் கைத்தறி உபகரணங்கள் சில்க் சமாக்ரா-2 திட்டத்தின் கீழ் பட்டு கைத்தறி நெசவாளர்கள் மானிய விலையில் தறி உபகரணங்கள் பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.