தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டிருந்த நிலையில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது…
இரண்டாம் ஆண்டு திருவண்ணாமலை புத்தகத் திருவிழா!
திருவண்ணாமலை, அக். 31- திருவண்ணாமலை (வேங்கிக் கால்) ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் 2ஆ-வது திருவண்ணாமலை புத்தகத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது. நாள்: 31.10.2018 முதல் 09.11.2018 வரை நடைபெறும். புத்தகக் காட்சி நேரம்: முற்பகல்…
சத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை.
சத்குரு ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 40 ஆவது குரு பூஜை. நடைபெறும் நாள் : 09.11.2018 வெள்ளிக் கிழமை. காலை 10.00 மணி : சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை மதியம்…

