Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதையில் 5000 பனை விதை நடவு விழா!

கலசபாக்கம் அடுத்த பருவதமலை கிரிவலப்பாதைச் சுற்றிப் பசுமை அறக்கட்டளை மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து 5000 பனை விதைகளை நடவு செய்யும் செய்யும் விழாவினை தொடங்கி வைத்து பனைவிதைகளை நடவு செய்து அங்குள்ள பொது…

கலசபாக்கம்.காம் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடியார் அவர்களை வரவேற்கிறோம்!

நமது கலசபாக்கத்திற்கு வருகை தரும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடியார் அவர்களை, கலசபாக்கம்.காம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். மேலும், நமது இணையதளம் கலசபாக்கம்.காம் மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் டாக்டர் எடப்பாடியார்…

காசோலை 3 மணி நேரத்தில் உறுதிப்படுத்தல் – அக்டோபர் 4 முதல் அமல்

வங்கிகளில் செலுத்தப்பட்ட சில மணி நேரங்களுக்குள் காசோலை வரவு வைக்கப்படும். காலை 10 மணிக்கு வழங்கப்பட்ட காசோலை நிர்ணயிக்கப்பட்ட 3 மணி நேரத்தில் பணம் பெறும் வங்கியால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். அக். 4 முதல் புதிய வழிமுறை அமல் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  …

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் நதியா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேலுகலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று தேசியக்கொடியை ஏற்றினார். முன்னால் ஊராட்சி மன்ற…

கலசபாக்கத்தில் நேற்று கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் நேற்று ஆகஸ்ட் 15, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.  இடம் : ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கலசபாக்கம். 

கலசபாக்கத்தில் நாளை கிராம சபை கூட்டம்!

கலசபாக்கம் ஊராட்சியில் நாளை ஆகஸ்ட் 15, 2025 (வெள்ளிக்கிழமை) காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறுகின்றது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளவும். இடம் : ஊராட்சி ஒன்றிய…

கலசபாக்கத்தில் புதிய தலைமை ஆசிரியர் நியமனம்!

கலசபாக்கம் ஊராட்சி ஒன்றிய கற்றலின் இனிமை தொடக்கப்பள்ளியில் புதிய தலைமை ஆசிரியராக திரு பா.சாமிநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.08.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் நிறுத்தம்…