Web Analytics Made Easy -
StatCounter

புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

21-ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும் பம்பையில் 20ம் தேதி சர்வதேச அய்யப்ப பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. 19,20 தேதிகளில் ஆன்லைன் முன்பதிவு குறைப்பு.

EPFO பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் புதிய வசதி!

வருங்கால வைப்பு நிதி (EPFO) பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி. தீபாவளி பண்டிகைக்கு முன்பு அமல் படுத்த மத்திய அரசு திட்டம் என தகவல்.  

UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு!

செப்.15 முதல் யுபிஐ பணப் பரிவர்த்தனை வரம்பு தற்போதைய ரூ.2 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்தப்படுகிறது. காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்றவற்றுக்கு ஒரே நாளில் யுபிஐ மூலம் ரூ.10 லட்சம் வரை பணம் செலுத்த…

திருவண்ணாமலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

இன்று (செப்டம்பர் 10) தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டுள்ளது.…

திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!

தேதி: 13.09.2025நேரம்: காலை 9.00 மணி – பிற்பகல் 3.00 மணிஇடம்: அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வெட்டவலம், திருவண்ணாமலைதகுதியுடையவர்கள்8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்தவர்கள்டிப்ளமோ, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படித்தவர்கள்பட்டம் பெற்றவர்கள்பொறியியல் மற்றும்…

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிக்கும் கால அவகாசம் 10ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.