Web Analytics Made Easy -
StatCounter

இன்று முதல் டோக்கன் விநியோகம்!

தமிழ்நாடு தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள், வீடு, வீடாக, ரேசன் கடை ஊழியர்கள் மூலம் விநியோகம்.ஜனவரி 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தின்படி ரேசன்…

தி.மலை-சென்னை ரயில் பயண நேரம் ஜன-1 முதல் குறைந்தது!

திருவண்ணாமலை-சென்னை ரயிலின் பயண நேரம் ஜனவரி 1 முதல் மாற்றப்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் இருந்து இனி அதிகாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 9:50 மணிக்கு சென்று அடையும். சென்னை கடற்கரையில் இருந்து…

பக்தி பாடல்!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமிதா!

விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 துவங்கி உள்ளது . இந்த சீசனில் நமது கலசப்பாக்கத்தை சேர்ந்த தனுமிதா தனது அசாதாரண பாடல் திறமையால் விஜய் டிவியின் சூப்பர்…

கலசபாக்கத்தை சேர்ந்த சூப்பர் சிங்கர் தனுமிதாவிற்கு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தைச் சேர்ந்த திரு விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா, விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது திறமையால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.இதையொட்டி, 2024 டிசம்பர் 31 அன்று செவ்வாய்க்கிழமை மாலை,…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (04.01.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (04.01.2025) சனிக்கிழமை அன்று காலை…

சேத்பட் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது

தமிழ்நாடு அரசு சேத்பட் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய படியாகும். இந்த முடிவு நிர்வாகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மற்றும் மக்களுக்கு…

செங்கம் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!!

தமிழ்நாடு அரசு செங்கத்தை பேரூராட்சியை நகராட்சி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளது, இது இப்பகுதியில் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, செய்யாறு, வந்தவாசி போன்ற பேரூராட்சிகளின்…

3 வகையான வங்கிக் கணக்குகள் மூடல்!!

ஆன்லைன் மோசடிகளை தடுக்க செயலற்ற வங்கிக்கணக்குகள் உள்ளிட்ட 3 வகையான கணக்குகளை மூட ரிசர்வ் வங்கி நடவடிக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாக பணப் பரிமாற்றம் நடக்காத வங்கிக் கணக்குகள், நீண்ட காலமாக பூஜ்ஜிய தொகையை…

2024ம் ஆண்டில் அதீத வெப்பம் பதிவு!!

கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2024ல் அதீத வெப்பம் பதிவு; இந்தியாவில் 1901க்கு பிறகு 2024 அதிக வெப்ப ஆண்டாக இருந்தது வெப்பநிலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை என்பதால் 2025ம் ஆண்டும் வெப்பம்…

பத்திரப்பதிவு அலுவலகம் செல்லாமல் திருமணப் பதிவு!

நடைமுறை சிக்கல்களை களைய திருமணப் பதிவு முறையை எளிதாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இணையதளம் அல்லது மொபைல்போன் வாயிலாக திருமணப் பதிவை செய்து கொள்ள விரைவில் வழிவகை.

போளூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியானது!

15 ஆண்டு கால காத்திருப்புக்குப் பிறகு, தமிழக அரசு போளூரை பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தி, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. 25,505 மக்கள்தொகையுடன் (2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு)…

பொங்கல் பரிசுக்கான டோக்கன் – 2025!!

நியாய விலை கடைகளில் ஜனவரி- 3ம் தேதி முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

கலசபாக்கத்தின் பெருமை: தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கர் பாராட்டு விழா!

நமது கலசபாக்கத்தை சேர்ந்த விஜயகாந்த் அவர்களின் மகள் தனுமிதா விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பாடி வருகிறார். நாளை (31.12.2024) செவ்வாய்க்கிழமை மாலை போளூரில் நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் குழுவினருடன் பாடுகிறார் அனைவரும்…

ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறப்பு!

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கலசபாக்கம் அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அனுமன் ஜெயந்தி விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (30-12-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில்…

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வு சான்றிதழ்கள் விநியோகம்!

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயத் தேர்வை எழுதியவர்களுக்கு டிசம்பர் 30 ஆம் தேதி முதல் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.