Web Analytics Made Easy -
StatCounter

5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து!

பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் 2 மாதத்தில் மறுதேர்வு எழுத வாய்ப்பு. மறுதேர்வில்…

டிச.30ஆம் தேதி விண்ணில் பாயும் பிஎஸ்எல்வி சி-60!

ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து டிச.30 ஆம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட். எஸ்டிஎக்ஸ் 1, எஸ்டிஎக்ஸ் 2 ஆகிய 220 கிலோ எடையிலான 2 சிறிய செயற்கை…

கார்த்திகை தீபத் திருவிழா நிறைவு!

கார்த்திகை தீபத் திருவிழா இன்று (23.12.2024) 11-வது நாளாக மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துடன் நிறைவு பெறுகிறது. நாளை (24.12.2024) அதிகாலை தீபம் மலையிலிருந்து இறக்கி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில்…

திருப்பதி தேவஸ்தானம்: சிறப்பு தரிசன ஆன்லைன் முன்பதிவு தேதி மாற்றம்!

ஆன்லைன் முன் பதிவு தேதி மாற்றம் 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் முன் பதிவு, டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. டிசம்பர்…

கலசபாக்கத்தில் இன்றும், நாளையும் இயற்கை விவசாய பட்டறை!

கலசபாக்கம் விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் இன்று (21.12.2024) இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கும் வேளாண் பயிற்சி பட்டறை நடைபெற்று வருகின்றது. இந்த பயிற்சி பட்டறை இன்றும்,நாளையும் நடைபெறுகின்றது. திரு.ராஜன் – 9943150351

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற வாய்ப்பு!

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 22-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என…

பான் கார்டு விண்ணப்பம் மற்றும் திருத்தம் செய்ய புதிய இணையதளம்!

பான் கார்டு விண்ணப்பிக்கும் மற்றும் திருத்தம் செய்யும் வசதிக்காக புதிய இணையதளம் www.protean-tinpan.com பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சபரிமலை மண்டல பூஜை: ஆன்லைன் முன்பதிவு அவசியம்!

சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும் என கேரள காவல்துறை…

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய இணையதளம் வெளியீடு!

தமிழ்நாடு மின்சார வாரியம் புதிதாக ஒரு இணையதளத்தை மக்கள் பயன்பாட்டிற்கு வெளியிட்டுள்ளது. www.tnpdcl.org என்ற இணையதளத்தின் மூலம் மின் கட்டணம் செலுத்தல், புதிய மின் இணைப்பு, பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெறலாம்…

அரையாண்டு தேர்வு நாளை நடத்த – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் கனமழையால் 6 முதல் 12-ம் வகுப்புக்கு டிச.12-ம் தேதி நடைபெற இருந்த (பல மாவட்டங்களில் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்ட) அரையாண்டு பாடத் தேர்வுகளை டிச.21-ம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என…

நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.12.2024 ) மின் நிறுத்தம்!

நாயுடுமங்கலம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக கலசபாக்கம் அண்ணா நகர், BDO ஆபிஸ், பில்லூர், பழங்கோவில், தென்பள்ளிப்பட்டு, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை (21.12.2024) சனிக்கிழமை காலை 09:00 மணி முதல் மாலை…

காரப்பட்டு பகுதிகளில் நாளை (21.12.2024 ) மின் நிறுத்தம்!

மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காரப்பட்டு 110kv துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீரானந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பனைஓலைப்பாடி, மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, நரசிங்கநல்லூர்,…

ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் பூண்டி மகான் ஜீவசமாதி தரிசனம்!

கலசபாக்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் திரு. சத்யநாராயணராவ் அவர்கள் வருகை தந்து மகானை தரிசித்தார். அவருடன் ஆலய நிர்வாகிகள்…

ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிப்பதற்கான காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்த, ஆதார் மையங்களில் செலுத்த வேண்டிய கட்டணமின்றி உங்கள் தகவல்களை புதுப்பிக்கலாம்.

ரூ.999க்கு 20 மளிகைப் பொருட்கள்: புதிய திட்டம் தொடக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, அமுதம் அங்காடிகளில் ரூ.999க்கு 20 மளிகைத் தொகுப்பு திட்டத்தை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். இதில் மஞ்சள் தூள், பாஸ்மதி அரிசி, சூரியகாந்தி எண்ணெய், பிரியாணி மசாலா…

சபரிமலைக்கு பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு புதிய சிறப்பு தரிசன ஏற்பாடு!

இந்த ஆண்டு முதல் பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி அறிமுகமாகிறது. இந்த சேவைக்கு, அடையாளமாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டையை பயன்படுத்தி பக்தர்கள் கூட்ட நெரிசல்…

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!

தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.