Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையும் குளிர்ந்த காற்றும்!

கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மிதமான மழையுடன், குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.

தமிழ்நாடு பிஎஸ்என்எல் சேவை மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு BSNL வட்டத்தில் வேலூர் வர்த்தக பகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், போளுர், திருவத்திபுரம், வந்தவாசி பகுதிகளில் BSNL வாடிக்கையாளர் சேவை மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான அவுட்சோர்சிங் நேரடி உரிமம் பெறுவதற்கான…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்தினை முன்னிட்டு ‘ப்ரீபெய்ட் ஆட்டோ’ சேவையை வேண்டி பக்தர்கள் கோரிக்கை!

திருவண்ணாமலையில் விடுமுறை நாட்கள், பௌர்ணமி மற்றும் கார்த்திகை தீபத்தின் போது ‘ப்ரீபெய்ட்’ ஆட்டோ முறையை நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர், மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு பக்தர்கள் வேண்டுகோள்.

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் (மாலை 6 மணிக்குள்) புயலாக வலுப்பெறுகிறது. புயலாக வலுப்பெற்ற பின் மேற்கு – வட மேற்கு திசையில் தமிழ்நாட்டில்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (28-11-2024) கார்த்திகை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…

இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க இலவச பயிற்சி!

இந்தியன் வங்கி ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதமுடன் கூடிய தொழில் முனைவோர் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. 16 வயது முதல் 45 வரை உள்ளவர்கள்…

பிறப்புச் சான்றிதழ் பெயர் பதிவு செய்ய டிச.31-ம் தேதி வரை அவகாசம்!

நாடு முழுவதும் 2009-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்கள் பிறப்புச் சான்றில் பெயர் பதிவு செய்ய டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம். அதன் பிறகு பிறப்புச் சான்றிதழில் பெயர் பதிவு செய்ய இயலாது. எனவே…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்கான கலந்தாய்வு அடுத்த வருடம்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவிக்கான கலந்தாய்வு அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும். அக்.28-ல் தேர்வு முடிவுகள் வெளியானது. 9,491 பதவிகளை நிரப்ப நடைபெற்ற தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதியிருந்ததாக டி.என்.பி.எஸ்.சி…

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அகல் விளக்கும் செய்யும் பணி விறுவிறுப்பு!

கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், கலசபாக்கத்தில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் நவ.29, 30ல் ஆரஞ்ச் அலர்ட்!

நவ.29, 30ல் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் அன்றைய நாட்களில் மிக கனமழை பெய்யக்கூடும்…

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வெளியீடு!

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்வியில் கல்லூரிகளில் எம்.எட் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கான ஆன்லைன் பதிவு தற்போது தொடங்கி உள்ளது. மாணவர்கள் www.tngse.in இணையதளத்தை பயன்படுத்தி நவ.29-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்க…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் அடுத்த மாதம் கார்த்திகை தீபம் திருவிழா வருவதை ஒட்டி கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்களின் மீது படிந்துள்ள அழுக்கை நீர் பீய்ச்சி சுத்தம் படுத்தினர் தீயணைப்பு துறையினர்.

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் மிருகண்டாநதி தற்போது அணையில் 17.88 கொள்ளளவு!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 17.88 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

சிஏ தேர்வு தேதி மாற்றம்!

பொங்கல் பண்டிகை அன்று நடக்கவிருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. ஜன.14-ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ தேர்வு ஜன.16-ஆம் தேதிக்கு மாற்றம். தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய அமைச்சருக்கு…

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. அடுத்த 2 நாட்களுக்கு, நகரும் பாதையில் சற்று மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு திசையில், தமிழ்நாடு – இலங்கை கடலோரத்தை…