Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளி மாணவர் விடுதியில் கலசபாக்கம் வட்டாட்சியர் ஆய்வு!

கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் மாணவர் விடுதியில் ஆய்வு செய்தார்கள்.

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதலிடம்!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளி மாணவிகள் வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு. வேலுகலைச்செல்வன் பாராட்டி பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் அசோக்குமார்,தங்கதுரை, வாசுதேவன்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (13.11.2024) ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை பௌர்ணமிக்கு கிளாம்பாக்கம் கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, மற்றும் வார இறுதி என தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை – கிளாம்பாக்கத்தில் இருந்து நவம்பர்15-ம் தேதி 460, 16-ம் தேதி 245 பேருந்துகளும், கோயம்பேட்டில் இருந்து நவம்பர் – 15,16…

ஆதார் – பான் கார்டு இணைக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆதார் கார்டை பான் அட்டையுடன் இதுவரை இணைக்காதவர்கள், வரும் டிசம்பர் 31 க்குள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு புதிய கெடுவை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு கனமழை!

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு (நவ.18ம் தேதி வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிப்பு.

நீர் நிரம்பிய திருமாமுடிஈஸ்வரர் திருக்குளம்!

ஆன்மீகத் தலமாக மிளிரும் கலசப்பாக்கம், இத்தலத்தின் பிரதான அடையாளமான திருமாமுடிஈஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அழகுபடுத்தும் திருக்குளம் தற்போது நீர் நிரம்பிய கண்கொள்ளா காட்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.இந்த திருக்குளத்தின் அழகையும் பராமரிப்பையும் பாதுகாத்து…

திருவண்ணாமலையில் (15-11-2024 ) கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை (15.11.2024) அதிகாலை 05:40 மணிக்கு தொடங்கி மறுநாள் (16.11.2024) அதிகாலை 03.33 மணிக்கு நிறைவுபெறுகிறது. இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம்.

சபரிமலை செல்ல ஆதார் கட்டாயம்!

மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம்அறிவித்துள்ளது. ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 70,000 பக்தர்களும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னாபிஷேகத்தையொட்டி நவம்பர் 14-ம் தேதி அஸ்வினி நட்சத்திரத்தில் அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற உள்ளதால், அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட…

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்!

தமிழகத்தின் புதிய தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…

கலசபாக்கம் அடுத்த வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடம்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீபாலதண்டாயுதபாணி திருக்கோவில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது அதனைத் தொடர்ந்து நேற்று(08.11.2024) சாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.