Web Analytics Made Easy -
StatCounter

தீபாவளியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 17 -ம் தேதி (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

பிஎஸ்என்எல் விழா ஆஃபர்: அதிவேக ஃபைபர் FTTH இணைப்பை சிறந்த விலையில் பெறுங்கள்!

பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ஆஃபரில், நம்பமுடியாத விலையில் அதிவேக ஃபைபர் FTTH இணைய சேவையை பெறும் வாய்ப்பு. புதிய விலையில், விறுவிறுப்பான இணைய அனுபவத்தைத் தொடங்குங்கள்: – விலை: ₹900 (வைஃபை மோடம் உட்பட)…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் கணினி பற்றி பயிற்சி!

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் கணினி பயிற்சி வகுப்பில் 26.10.2024 அன்று கணினி செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் கற்றனர்.

டிஎன்பிஎஸ்சி- தொழில் நுட்பப்பணிக்கு இன்று தேர்வு!!

தமிழ்நாடு முழுவதும் 161 மையங்களில் கணினி வழியே டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்பத் தேர்வு இன்று நடக்கிறது. 654 காலிப் பணியிடங்களுக்கு 95,925 பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர்.சென்னையில் 45 மையங்களில் 13,425 தேர்வர்கள் டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்பத்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.28-ம் தேதி வைப்பு நிதி குறை தீர்க்க கூட்டம்!

வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்க கூட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அக்.28-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை செய்யாறு டிடிசிசி வங்கி கிளை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

தமிழகம் முழுவதும் ஐடிஐ-க்களில் மாணவர் சேர்க்கை அக்.30-ம் தேதி வரை நீட்டிப்பு

அரசு ஐடிஐ-யில் சேர பயிற்சி கட்டணம் கிடையாது. மாதம் தோறும் – ரூ.750 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இலவச சைக்கிள், சீருடை பயிற்சிக்கான கருவிகள் மற்றும் பஸ் பாஸ் ஆகியவை உண்டு. மேலும் விவரங்களுக்கு…

ஜன. 6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடு!!

ஜன. 6இல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என ECI அறிவித்துள்ளது. வரும் நவ.16, 17, 23, 24 ஆகிய தேதிகளில் வாக்காளர் அட்டைகளில் திருத்தம் தொடர்பான முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில் பெயர்…

திருவண்ணாமலையில் புதிய நாற்றங்கால்களை தேர்வு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் நேற்று (24.10.2024) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் புதிய நாற்றங்கால்களை தேர்வு செய்து மரக்கன்றுகளை உற்பத்தி செய்வது குறித்து வனத்துறை மற்றும்…

அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும்!

தீபாவளியை முன்னிட்டு வரும் அக்.27-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் செயல்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் ஒத்தி வைப்பதாக அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஊராட்சி தினத்தை ஒட்டி நவம்பர் 1ஆம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு- ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் திடீர் உத்தரவு.தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் (நவம்பர் 1ம் தேதி) அரசு…

காரப்பட்டு பகுதிகளில் இன்று (24.10.2024 ) மின் நிறுத்தம்!

இன்று (24.10.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காரப்பட்டு 110kv துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம், வீராணந்தல், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி,…

மிருகண்டாநதி அணையில் 61.61 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.20 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!!

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம் அதிகரித்து வருவதால் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்படுகின்றது.திரு. இனியன் தகவல், கிராம நிர்வாக அலுவலர், கலசபாக்கம்