Web Analytics Made Easy -
StatCounter

ஆரஞ்சு அலர்ட் அறிவித்துள்ளதால் பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இம்மாதம் 15 முதல் 17 ஆம் தேதி வரை வானிலை மையம் ‘ஆரஞ்சு அலர்ட்’ அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் பௌர்ணமி கிரிவலம் வருவதை தவிர்க்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (16.10.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிருகண்டாநதி அணையில் 62.417 மில்லியன் கன அடி தண்ணீர் தேக்கி வைப்பு!!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 18.37அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி வைக்கலாம்.…

9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 01-01-2025 -ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வரும் (09-11-2024 ) சனிக்கிழமை, (10-11-2024) ஞாயிற்றுக்கிழமை மற்றும் (23-11-2024) சனிக்கிழமை, (24-11-2024 ) ஞாயிற்றுக்கிழமை…

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் (அக்டோபர் – 16) புதன்கிழமை இரவு 8 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை (அக்டோபர் – 17) அதிகாலை 05:38 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டை அணிய கட்டாயம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட அடையாள அட்டை அணிய வேண்டும். அனைத்து துறைகளின் தலைவர்களுக்கு அரசு அறிவுறுத்தல். அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகள் அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை…

மே 9-ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

அடுத்தாண்டு மார்ச்சில் நடைபெறும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும். 11 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

கனமழை உதவி எண்கள்

சென்னை மாநகராட்சி மழை புகார்களுக்கு 1913 9445551913 காஞ்சிபுரம் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27237107 8056221077 திருவள்ளூர் மாவட்ட மழை புகார்களுக்கு 044-27664177 044-27666746 9444317862

கலசபாக்கம் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவிப்பு!!

கலசபாக்கம் அடுத்த மிருகண்டாநதி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நீர்வரத்துக்கேற்ப அணையிலிருந்து நீர்வெளியேற்ற வாய்ப்புள்ளது. கலசபாக்கம் கரையோர உள்ள பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவிக்கப்பட்டுள்ளது. திரு. இனியன் தகவல்,…

ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்…

உணர்வுகளுக்கு எல்லாம் தலையாய உணர்வு… நன்றி என்ற உணர்வு… அந்த நன்றியின் வெளிப்பாடே இந்த பூஜையும், வழிபாடும், கொண்டாட்டங்களும்… கடவுளின் கருணைக்கு நன்றி… விவசாயியின் கலப்பைக்கு நன்றி… நெசவாளரின் கட்டு தறிக்கு நன்றி… மாணவரின்…

துணை கலெக்டர்கள் 18 பேர் இடமாற்றம்!

தமிழகத்தில் துணை கலெக்டர் நிலையில் உள்ள 18 அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா உத்தரவு.

2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை வெளியானது!

குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதியும், குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதியும், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதியும் நடைபெற உள்ளன.

Agricultural Land For Lease

Location: @ Agrapalayam, Arani Details: குத்தகைக்கு பயிர் வைக்கவோ அல்லது சம்பளத்திற்கு விவசாய வேலை செய்ய ஆட்கள் தேவை. Contact: +91 80987 96304 For more information, please reach out to…

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப இணையதள விண்ணப்பம் வெளியிடு!

திருவண்ணாமலை மாவட்ட ரேஷன் கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையதள முகவரி : https://www.drbtvmalai.net/