Web Analytics Made Easy -
StatCounter

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக தொடங்கியது.அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் புனித…

ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த வெங்கட்டம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி ஆலயத்தில் 47ஆம் ஆண்டு சூரசம்பார பெருவிழா இன்று (02.11.2024) கந்த சஷ்டி விழா துவங்கியது. வருகின்ற வியாழக்கிழமை சூரசம்ஹாரமும்,வெள்ளிக்கிழமை சுவாமி திருக்கல்யாணமும், சனிக்கிழமை சாமி திருவீதி…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (29-10-2024)  ஐப்பசி மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

போக்குவரத்து கழகங்களில் காலிப் பணியிடம் நிரப்ப அனுமதி!

அரசு போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 2,877 பணியிடங்களை நிரப்ப போக்குவரத்துத்துறை அரசாணை வெளியீடு ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2,340 டிசிசி பணியிடங்களை நிரப்ப உத்தரவு.

பிரித்திகா ரெடிமேட்ஸ் & E-பவர்யில் தீபாவளி தொடர் சரவெடி ஆஃபர்!

பிரித்திகா ரெடிமேட்ஸ் & E-பவர்யில் தீபாவளி தொடர் சரவெடி ஆஃபர்:-மொபைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் & ரெடிமேட்ஸ் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்.முகவரி:-இந்தியன் வங்கி அருகில், நாயுடுமங்கலம் கூட்ரோடு.தொடர்புக்கு:- +91 9047616112

வாக்காளர் பட்டியலில் திருத்தம் முகாம்-தேதி மாற்றம்

நவம்பர் 9,10 இல் வாக்காளர் பட்டியல் திருத்துமுகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நவம்பர் 16,17 தேதிகளின் நடைபெறும் என அறிவிப்பு நவம்பர் 9ஆம் தேதி வேலை நாட்களால் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்…

தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்.30) பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை (30.10.2024) முற்பகல் மட்டும் செயல்படும். பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 1,10, 745 பேர் பயணம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையிலிருந்து பேருந்துகள் மூலம் 1,10,745 பேர் பயணம் மேற்கொண்டனர். வழக்கமாக இயங்கக்கூடிய 2,092 பேருந்துகள் கூடுதலாக 369 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

கலசபாக்கம் அண்ணாநகரில் புதியதாக KM மெடிக்கல்ஸ் மாபெரும் கடை திறப்பு விழா!

கலசபாக்கம் அண்ணாநகரில் புதியதாக உதயமாகும் KM PHARMACY / KM மெடிக்கல்ஸ் கடை திறக்கப்படவுள்ளது. இங்கு அனைத்து விதமான ஆங்கில மருந்துகள் கால்நடை மருந்துகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். கலசபாக்கம்.காம் சார்பில் வாழ்த்துக்களை…

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானது tnpscresults.tn.gov.in மற்றும் tnpscexams.in இணையதளங்களில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும்!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் 2 நாட்களில் வெளியாகும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

தீபாவளியை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக இன்று முதல், அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம். சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு இன்று வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 46-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா வருகின்ற ஐப்பசி மாதம் 17 -ம் தேதி (03.11.2024) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

பிஎஸ்என்எல் விழா ஆஃபர்: அதிவேக ஃபைபர் FTTH இணைப்பை சிறந்த விலையில் பெறுங்கள்!

பிஎஸ்என்எல் வழங்கும் சிறப்பு ஆஃபரில், நம்பமுடியாத விலையில் அதிவேக ஃபைபர் FTTH இணைய சேவையை பெறும் வாய்ப்பு. புதிய விலையில், விறுவிறுப்பான இணைய அனுபவத்தைத் தொடங்குங்கள்: – விலை: ₹900 (வைஃபை மோடம் உட்பட)…