Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போளூர் தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு முன்னாய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் போளூர் வட்டம், கொம்மணந்தல் கிராமத்தில் உள்ள தரணி சர்க்கரை ஆலை செயல்பட உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில் இன்று (26.06.2024)…

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில், காவல் துறை சார்பில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்ற நிகழ்ச்சி மாவட்ட துணை கண்காணிப்பாளர் நல்லு, தலைமையில் நடைபெற்றது. உடன் காவல் ஆய்வாளர்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்வு கூட்டம், நாளை மறுதினம் 27-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5:45 மணி வரை ஆரணி பெஸ்ட் மெட்ரிக் பள்ளி வளாகத்தில்…

மத்திய அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை!

நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் காலை 9:15 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் தாமதமானால் அரை நாள் விடுப்பு என எச்சரிக்கை.மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை சுற்றறிக்கையில் தகவல்.

புதுப்பொலிவுடன் உதயசங்கர் மளிகை, நாட்டு மருந்து கடை & பூஜை பொருட்கள்!!

24.06.2024 முதல் செங்கம் நகரில் புதுப்பொலிவுடன்… 100 வருட பாரம்பரியமிக்க… கைராசி கடை…எங்களிடம் அனைத்து விதமான நாட்டு மருந்துகள். மளிகை பொருட்கள் மற்றும் பூஜை சாமன்கள் மொத்தமாகவும் சில்லரையாக்வும் கிடைக்கும் வாழக்கையளளர்கள் மற்றும் தண்ர்கள்…

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் தின விழா!

உலக சுற்றுச்சூழல் தினத்தை தொடர்ந்து கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பர்வதமலை பாதுகாப்பு குழு மற்றும் திருவெற்றியூர் அறிவியல் மன்றம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது.…

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா!

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை விழா நடைபெற்றது. முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கி மாலையிட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். விழாவில்…

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையை புதுப்பிக்க சிறப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்!

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பயண அட்டையை புதுப்பித்துக் கொள்ள சிறப்பு முகாம் 24-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (20.06.2024) கடலாடி உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலாடி உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (20.06.2024) ஜமாபந்தி நடைபெற்று வருகின்றது. ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்: கடலாடி-1, கடலாடி-2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு,…

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியீடு!

TNPSC குரூப் 2 தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் வெளியிடப்பட்டது. முதல் நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது. தகுதி உள்ளவர்கள் ஜூலை 19ம் தேதிக்குள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலசபாக்கம் உள்வட்டம் பகுதிகளுக்கான உள்ள கிராமங்ளும் இன்று (19.06.2024) ஜமாபந்தி நடைபெற்றுவருகின்றது.ஜமாபந்தி நடைபெறும் கிராமத்தின் பெயர்கள்:கலசபாக்கம்,விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிப்பட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிராயாம்பட்டு,வன்னியனுர்,…