கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு!
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று ( 23.12.2023 ) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்தில் “கோவிந்தா” முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் இன்று ( 23.12.2023 ) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தி பரவசத்தில் “கோவிந்தா” முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று (23.12.2023) திருவண்ணாமலை மாடவீதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்துடன் கருட வாகனத்தில் பாமா ருக்மணி சமேத பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (23.12.2023) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட வாயில் அம்மன் சன்னதி செல்லும் பிரதான வழி திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (22.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (22.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் ஐந்தாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் (21.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் இன்று (21.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் நான்காம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் இன்று (20.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் மூன்றாம் நாள் காலை மாணிக்கவாசகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பிறகு, மாட வீதியில் சுவாமி வலம் வந்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (19.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் இரண்டாம் நாள் இரவு நடராஜர் பெருமாள் மற்றும் சிவகாமி அம்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகின்ற (23.12.2023) தேதி சனிக்கிழமை அதிகாலை 1:45 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு என்று செயல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று இரவு (18.12.2023) மாணிக்கவாசகர் உற்சவம் முதல் நாள் இரவு நடராஜர் அலங்காரம் மற்றும் தீபாராதனை பெருந்திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 20.12.2023 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதால் கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. https://thirunallarutemple.org/ என்ற இணையத்தளத்திலும் மற்றும் கோவில் வளாகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று (18.12.2023) துவங்கி டிசம்பர் 27 – ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (17.12.2023) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான…
கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…
நாளை மார்கழி 1 (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது.…
மார்கழி மாதம் துவங்கவுள்ளதையொட்டி பழனி மலைக்கோயிலில் வரும் டிச. 17 முதல் ஜன. 15ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.
திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.
திருவண்ணாமலை மகா தீப மலை மீது தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று மலையின் மீது தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது.
சபரிமலையில் இன்று (14.12.2023) அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று (13.12.2023) 81,600 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இன்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 79,996 ஆக உள்ளது.
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் சபரிமலையில் தரிசன நேரம் இன்று முதல் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பதில் மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை…
கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாயகி சமேத மங்களேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிவனுக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…