Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 85 ஆம் ஆண்டு காப்பு கட்டுதல் திருவிழா!

கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 85 ஆம் ஆண்டு திருவிழாவில் இன்று (17.11.2023) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை சனிக்கிழமை (18.11.2023 ) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்…

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!

திருக்கார்த்திகை தீப திருவிழா – 2023 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 17.11.2023) தொடங்கியது.இதில் பல்லாயிர…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் – சிறப்பு ரயில் இயக்கம்!

திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னையில் இருந்து இன்று (17.11.23) சிறப்பு ரயில் இயக்கம் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வரை சிறப்புக் கட்டணத்தில் இன்று (17.11.23) இரவு 11.55 – க்கு ரயில் புறப்படும்;…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (16.11.2023 ) இரவு விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று (15.11.2023) இரவு பிடாரி அம்மன் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீபத்திருவிழாவை முன்னிட்டு செப்பனிடப்பட்ட சிமெண்ட் சாலையில் இன்று முருகர் தேர் வெள்ளோட்டம்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக நாளை மாலை 05:00 மணிக்கு நடை திறக்கப்படுகின்றது. சபரிமலை வரும் பக்தர்கள் வருகின்ற 22ஆம் தேதிக்குள் இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (14.11.2023) இரவு துர்க்கை அம்மன் (ஊர்க்காவல் தெய்வம்) சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தீபராதனையுடன் மாட வீதி உலா வெகுவிமர்சையாக நடைபெற்றது.…

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று 45 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (14.11.2023) 45 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

கலசபாக்கம் அடுத்த வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றுத்துடன் தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (13.11.2023) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று கொடியேற்றுத்துடன் துவக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் தொடங்கிய கந்த சஷ்டி விழா 7 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 18 ஆம் தேதி…

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசை!

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று (13.11.2023 ) ஸ்ரீ அங்காளம்மன் அன்னபூரணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் உள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 45-ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா ஐப்பசி 28 -ம் தேதி (14.11.2023 ) நாளை நடைபெற உள்ளது.

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!

சித்திரை ஆட்டத்திருநாளை முன்னிட்டு சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. சிறப்பு பூஜைகள் செய்யப்படும். நாளை ஐய்யப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என அறிவிப்பு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோபுரங்களை தூய்மைப்படுத்தும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்ற இன்னும் சில நாட்களில் உள்ள நிலையில் கோயில் கோபுரங்களை தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் அதிநவீன கிரேன் இயந்திரம் மூலம் தண்ணீரைக் கொண்டு…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ந் தேதி நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. டிசம்பர் 27ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல்…

மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமல்!

அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவானவை, 3 மாடிகள் அல்லது அதற்கும் குறைவான லிப்ட் இல்லாத குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் யூனிட்டுக்கு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் தீபத்திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கார்த்திகை திருவிழா – 2023 முன்னிட்டு 31.10.2023 நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், அவர்கள் மாடவீதி, வட ஒத்தவாடை தெரு, தென் ஒத்தவாடை தெரு, ராஜகோபுரம் எதிரில்…

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் திறப்பு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கை 31.10.2023 இன்று காலை முதல் கோயில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் மூலம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும்…

ராமேஸ்வரம் – காசி ஆன்மிக பயணம் பக்தர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழகத்தை சேர்ந்த ஹிந்து மதம் சார்ந்த, இறை நம்பிக்கையுள்ள, 60 முதல் 70 வயதுள்ள பக்தர்களை, அத்துறை தேர்வு செய்ய உள்ளது. ஆர்வம் உள்ளவர்கள், அவரவர் வசிக்கும் பகுதி, மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில்…

ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலையில் இன்று (28.10.2023) ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர்.

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த காந்தபாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு குங்கும நாயகி சமேத கைலாசநாதர் ஆலயத்தில் இன்று (28.10.2023) ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு நவதானியங்களாலும், சிவனுக்கு காய்கறிகள்…