Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத அன்ன அபிஷேகம்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி மாத அன்ன அபிஷேகம் இன்று (28.10.2023) மாலை 7.30 மணி அளவில் நடைபெற உள்ளது. அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அக்டோபர் 28-ல் மாலை 3-6 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை அக்டோபர் 28 ஆம் தேதி அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளதால், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஐப்பசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஐப்பசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (அக்-28) அதிகாலை 04:01 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (அக்-29) அதிகாலை 02:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி பத்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி விழா கடைசி நாளை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி பத்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி விழா கடைசி நாளை முன்னிட்டு முருகன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள உபகோவில்களுக்கு அக்-27 திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம், அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் உபகோவில்களான, கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு இந்திரலிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம் வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம், மற்றும் சூரியலிங்கம், சந்திரலிங்கம் ஆகிய திருக்கோயில்களுக்கு 27.10.2023…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் மஹிஷாசுரமர்த்தினி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு குஜாம்பாள் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாவது நாள் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு மூலவரான அபித குஜாம்பாள் அம்மனுக்கு இன்று சந்தன காப்பு அலங்காரம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் லிங்கபூஜை சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆயுத பூஜை செய்வதற்கு உகந்த நேரம் எப்போது?

23ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம்! மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் சரஸ்வதி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ சொர்க்க நாராயணன் பெருமாள் கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள் விழாவை முன்னிட்டு பெருமாள் ராஐ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2023

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 01ம் தேதி (17.11.2023) வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 10ம் தேதி (26.11.2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு, பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் ரிஷப வாகன சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

கலசபாக்கம் ஸ்ரீ திருபுரசுந்தரி உடனாகிய ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள் விழாவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.