திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு இன்று(14.10.2023) தர்ப்பணத்துக்காக பொதுமக்கள் கலசபாக்கம் செய்யாற்றங்கரையில் தர்ப்பணம் அளித்து முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (12.10.2023) புரட்டாசி மாதம் இரண்டாவது பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 15-ம் தேதி தொடங்கி அக்டோபர் 23-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். நவராத்திரி முதல் நாளான அக்டோபர் 15-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று குருவார பிரதோஷ வழிபாடு மாலை 4:30 மணிக்கு மேல் 06:00 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை துர்க்கை அம்மன் கோயிலில் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரை நவராத்திரி விழா நடைபெறும்.
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை அக்டோபர் 17-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணியளவில் கோயிலின் நடை அடைக்கப்படும். வழக்கமாக ஆன்லைன்…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகை திருநாளான இன்று( 03.10.2023 ) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…
சந்திர கிரகணம் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற இருப்பதால் இரவு 7:05 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.15 மணி வரை திருப்பதி கோவில் நடை மூடப்பட்டு இருக்கும் என திருப்பதி தேவஸ்தானம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நேற்று (28.09.2023) நடராஜரும் சிவகாமி அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் காட்சி.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று (27.09.2023) நந்தி பகவானுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் டிசம்பர் மாதத்திற்கான தரிசன டிக்கெட் இன்று (25.09.2023) தொடங்குகிறது. டிசம்பர் 1 முதல் 20 – ஆம் தேதி வரை தரிசனம் செய்வதற்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று…
திருவண்ணாமலையில் புரட்டாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் வியாழக்கிழமை (செப்டம்பர்-28) இரவு 06:49 மணிக்கு தொடங்கி வெள்ளிக்கிழமை (செப்டம்பர்-29) மாலை 03:27 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆவணி மாத பௌர்ணமி உண்டியலில் ரூ.1,94,91,430 மற்றும் 230 கிராம் தங்கம், 993 கிராம் வெள்ளி காணிக்கை வசூலானது என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (22.09.2023) அஷ்டமி வழிபாடு நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று (21.09.2023) காலை 7:30 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் ராஐகோபுரம் அருகில் பந்தக்கால் நடப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று (18.09.2023) துவங்கபட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு மூன்றாம் பிரகார சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைகள் வரும் செப்-18 ஆம் தேதி தொடங்குகின்றன. இதை முன்னிட்டு செப்-17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று 22 தீர்த்த கிணறுகளில் நீராடி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீப விழா நவம்பர் 14-ஆம் தேதி கொடியேற்றம் துவங்க உள்ளது. அதைத்தொடர்ந்து பந்த கால் முகூர்த்தம் வருகின்ற 21.09.2023 காலை 7.30 மணிக்கு மேல் 8.30…
புரட்டாசி மாதம் வருவதையொட்டி சென்னை, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 1 நாள் சுற்றுலாவாக திவ்யதேச பெருமாள் கோவில்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா தளம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் விவரங்களுக்கு 044-25333333, 1800 4253…
விநாயகர் சிலைகளை செய்வதற்கான விதிமுறைகள்: களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் ஆகியவற்றை பயன்படுத்தி விநாயகர் சிலைகளை தயாரிக்க அனுமதி கிடையாது. மரங்களில் இயற்கை பிசின்களை பயன்படுத்தலாம். சிலைகளுக்கு…
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 4.75 கோடி ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.