சபரிமலை மாசி மாத பூஜைக்கான கோயில் நடை திறப்பு !
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12-ல் திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை பிப்.12-ல் திறக்கப்படுகிறது. ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.
கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் ரதசப்தமி திருவிழாவை முன்னிட்டு இன்று (29.01.2025) காலை முகூர்த்த பந்தக்கால் நடப்பட்டது. வரும் (04.02.2025) செவ்வாய்க்கிழமை, செய்யாற்றில் ஆற்று திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
கலசபாக்கத்தில் வருகின்ற செவ்வாய்க்கிழமை (04.02.2025) அன்று ஆற்று திருவிழா நடைபெற இருப்பதால் கலசபாக்கம் செய்யாற்று மணல் சமம் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது. விளையாட்டு உபகரணங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகின்றது.
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (27-01-2025) தை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று இரவு திருக்கோயில் இரண்டாம் பிரகாரத்தில் மறுவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(15.01.2025) நேற்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
கலசபாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் இன்று (13.01.2025) ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு சிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீ நடராஜர் பெருமாள் சிறப்பு அபிஷேக மற்றும் தீபாராதனை நடைபெற்றது.இதில் திரளான…
திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஜனவரி – 13) திங்கட்கிழமை காலை 5.29 மணிக்கு தொடங்கி செவ்வாய்கிழமை (ஜனவரி – 14) காலை 04:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…
கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ சொர்க்க நாராயண பெருமாள் கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்க வாசல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாத கிருத்திகை திருநாளான நேற்று (09.01.2025) முருகன் பெருமானுக்கு அபிஷேக சிறப்பு ஆராதனை…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (10.01.2025 ) வெள்ளிக்கிழமை ஏகாதாசி முன்னிட்டு வைகுந்த வாசல் தீபாரதனைக்கு பின் அதிகாலை திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு பூத நாராயண பெருமாள் திருக்கோயிலில் இன்று (10.01.2025) வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பூத நாராயண பெருமாள் கருட வாகனத்தில் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணிய கால பிரம்மோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை விநாயகர், மாணிக்கவாசகர், சந்திரசேகரர் மாட வீதிகளில் பவனி.
கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “அருள்மிகு ஸ்ரீ அபிதா குஜாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” மற்றும் “அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர்” சாமிகளுடன் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு…
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் இன்று (30-12-2024) அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதில்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாளை மாலை 4:30 மணிக்கு சனி மகா பிரதோஷம் நடைபெறவிருக்கிறது. ராஜகோபுரம் பெரிய நந்தி உள்ளிட்ட அனைத்து நந்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடத்தப்படுகிறது.
ஜனவரி 10 முதல் 19 வரை சொர்க்கவாசல் தரிசனத்திற்கான 5300 மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் ஆன்லைனில் கிடைக்கும். ஜனவரி 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் ராமச்சந்திரா புஷ்கரணி, பூதேவி காம்ப்ளக்ஸ்…
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்றுடன் முடிவடைந்ததை ஒட்டி மலை உச்சியில் உள்ள மகா தீப கொப்பரை மலையிலிருந்து கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது.
கார்த்திகை தீபத் திருவிழா இன்று (23.12.2024) 11-வது நாளாக மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்துடன் நிறைவு பெறுகிறது. நாளை (24.12.2024) அதிகாலை தீபம் மலையிலிருந்து இறக்கி கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டு, ஆயிரங்கால் மண்டபத்தில்…
ஆன்லைன் முன் பதிவு தேதி மாற்றம் 300 ரூபாய் சிறப்பு தரிசன ஆன்லைன் முன் பதிவு, டிசம்பர் 26 ஆம் தேதி காலை 11 மணிக்கு துவங்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு. டிசம்பர்…
சபரிமலையில் மண்டல பூஜைக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ளன. மண்டல பூஜை, விடுமுறை நாட்கள் வருவதால் நெரிசலுக்கு வாய்ப்புள்ளது. எனவே பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து வர வேண்டும் என கேரள காவல்துறை…
கலசபாக்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகள் ஜீவசமாதி ஆலயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் அண்ணன் திரு. சத்யநாராயணராவ் அவர்கள் வருகை தந்து மகானை தரிசித்தார். அவருடன் ஆலய நிர்வாகிகள்…
இந்த ஆண்டு முதல் பெருவழிப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு தரிசன வசதி அறிமுகமாகிறது. இந்த சேவைக்கு, அடையாளமாக சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. அடையாள அட்டையை பயன்படுத்தி பக்தர்கள் கூட்ட நெரிசல்…