திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை விவரம்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.7 கோடி,ரொக்கம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201, தங்கம் 195 கிராம், வெள்ளி 1,205 கிராம் வசூலானது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கை ரூ 2.7 கோடி,ரொக்கம் ரூ.2 கோடியே 7 லட்சத்து 6 ஆயிரத்து 201, தங்கம் 195 கிராம், வெள்ளி 1,205 கிராம் வசூலானது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் சித்திரை மாதம் 12ம் தேதி 25-04-2023 செவ்வாய்கிழமை முதல் 10 நாட்கள் வசந்த உற்சவம் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு ஸ்ரீ சோபகிருது வருடம்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (17.04.2023) சித்திரை மாத அமாவாசை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள திரு நேர் அண்ணாமலையார் சன்னதியில் சூரிய ஒளி படும் அற்புதக்காட்சி. இதில் ஏரளாமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மேலும், மூன்றாம் பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையார் தங்கத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இதில்…
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (06.04.2023) வியாழக்கிழமை அன்று இரவு பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடைபெற்றது. சுவாமி, அம்பாள் எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி தங்க ரிஷப வாகனத்தில்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் பங்குனி உத்திர முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் கடந்த 4-ந் தேதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து நேற்று கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் நலங்கு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி தொடங்கியது.…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் திங்கட்கிழமை (03.04.2023) பங்குனி மாத சோமவார பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில்…
நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம் சனிக்கிழமை பகல் 3 மணி அளவில் நடைபெற்றது. இதில் திரளான பக்தகர்கள்…
பங்குனி மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி 05.04.2023 (புதன்கிழமை) காலை 10.17 மணியளவில் தொடங்கி மறுநாள் 6-ம் தேதி (வியாழக்கிழமை) காலை…
சபரிமலை ஐயப்பன் கோவில் பங்குனி ஆராட்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.ஆராட்டு விழா ஏப்ரல்-5ம் தேதி வரை நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. www.tirupahtibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் இன்று காலை 11 மணி…
போளூர் அடுத்த தேவிகாபுரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா நிகழும் பங்குனி மாதம் 11ஆம் தேதி (25.03.2023) சனிக்கிழமை முதல் பங்குனி மாதம் 24 ஆம்…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழும் சுபக்ருத் வருடம் பங்குனி மாதம் 11ம் தேதி முதல்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாத தரிசனத்திற்கான டிக்கெட் இன்று மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (19.03.2023) பங்குனி மாத அமாவாசை பிரதோஷம் முன்னிட்டு ஐந்தாம் பிரகாரம் பெரியநந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மூன்றாம் பிரகாரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி…
திருமலை அன்னமையா பவனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செயல் அதிகாரி தர்மா, “ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு முகம் அடையாளம் காணும் தொழில்நுட்பம் மூலம் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் 5 முதல் 10 நிமிடங்களில்…
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இன்று மாலை 5.00 மணிக்கு திறக்கப்படுகிறது. இம்மாதம் 19ம் தேதி வரை நடை திறந்து இருக்கும்.
கலசபாக்கம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று(09.03.2023) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நேற்று மாலை உற்சவர் பெரிய நாயகருக்கு மகுடாபிஷேகம் நடைபெற்றது .
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் நகரில் செய்யாற்றங்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோயிலில் மாசி மாதம் 25 ஆம் நாள் (09.03.2023) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்குமேல் 11:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் நேற்று மாலை (05.03.2023) நடராஜப் பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (04.03.2023) மாசி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம்! வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது.