திருப்பதியில் இனி தரிசன டிக்கெட் பெற ஆதார் கட்டாயம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம்! வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் பெற இனி ஆதார் கட்டாயம்! வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை பயன்படுத்தி தரிசன டிக்கெட் இனிமேல் பெற இயலாது.
மாசி அமாவாசை மயானக்கொள்ளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அருள்மிகு அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விழாவில் பக்தர்கள் அம்மன் வேடமணிந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…
திருவண்ணாமலையில் அமைத்துள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை முதல் அண்ணாமலையாருக்கு வண்ண மலர்களால் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சன்னதி அருகே பக்தர்களுக்கு மலர்கள் வழங்கப்பட்டது.
சோமாசிப்பாடி அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலயம் நேற்று 12.02.2023 ஞாயிறு காலை திருக்கோயில் வளாகம் மூன்றாம் பிரகாரம் யாகசாலையில் நடைபெற்றது. நாட்டுக்கோட்டை நகரத்தார் கும்பாபிஷேகத்திற்கான பணிகளை செய்தனர் .திருக்கோயில் இராசகோபுரம் விமானம் உள்ளிட்ட…
கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று(10.02.2023) சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 04.02.2023 அன்று ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (03.02.2023) தை மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நாளை (04.02.2023) பிற்பகல் 12 மணிக்கு மேல் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறுகிறது.
திருமலை ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதத்திற்கான இலவச டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.இந்த டிக்கெட்டுகளை இன்று மாலை 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான https://tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
அருள்மிகு அண்ணாமலையார் மணலூர்பேட்டை உள்ள தென்பெண்ணை ஆற்றில் திர்த்தவாரிக்காக புறப்பட்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று இரவு திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை முன்னிட்டு தாமரை குளத்தில் அருள்மிகு சந்திரசேகரர் எழுந்தருள குளக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கல் முன்னிட்டு(16.1.2023)அன்று காலை திருவூடல் வீதிகளில் அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் திருவூடல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, பெரிய நந்தி பகவானுக்கு அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் பழ வகைகளால் அலங்கரித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று (08.01.2023) விநாயகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மாடவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். விடுமுறை தினத்தை முன்னிட்டு இதில் அதிகளவு பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
கலசபாக்கம் அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (06.01.2023) ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (06.01.2023) உத்திராயண புண்ணிய கால பிரம்மோற்சவம் தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது.இன்று கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடைபெறும் இந்த உத்தராயண புண்ணிய காலபிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை…
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (06.01.2023) ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நடராஜர் பெருமாள் சமேத சிவகாமி அம்மாளுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (04.1.2023) மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் நாளை வெள்ளிக்கிழமை (ஜன.6) அதிகாலை 02.57 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜன.7) அதிகாலை 04.58 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா்…
வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு இன்று (02.01.2023) திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் வைகுந்த வாயில் அருள்மிகு வேணுகோபால சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாரதனைக்கு பின் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆருத்ரா திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று (29.12.2022) மாணிக்கவாசகர் உற்சவம் மற்றும் ஸ்ரீ நடராஜர், சிவகாமி சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி…
கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் தை மாதம் 14 தேதி 28.01.2023…