Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் பலக்ராதீஸ்வரர் கோவிலில் வரும் 7ம் தேதி அன்னாபிஷேகம்!

உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவை படைக்கும் சிவபெருமானுக்கு, ஐப்பசி மாத அஸ்வினி நட்சத்திரத்தன்று அன்னத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, வரும் நவம்பர் 7ம் தேதி கலசபாக்கம் அடுத்த பழங்கோவில் கிராமத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ…

ஏழாம் நாள் முருகப்பெருமான் மற்றும் வள்ளி தெய்வானை திருக்கல்யாணம்

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழாவில் ஆறாம் நாள் (30.10.2022) ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு சூரனை வதம் செய்யப்பட்ட பின் ஏழாம் நாளான…

கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி!

கலசபாக்கம் அருகே பில்லூர் கிராமத்தில் உள்ள முருகர் கோவிலில் கந்த சஷ்டி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று கலசபாக்கம் செய்யாற்றில் தீர்த்தவாரி…

கலசபாக்கம் நட்சத்திர திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான…

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 84 ஆம் ஆண்டு திருவிழா நேற்று (30.10.2022) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா ஐந்தாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  ஐந்தாம் நாளான நேற்று (29.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கத்தில் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்  84 ஆம் ஆண்டு திருவிழா!

கலசபாக்கத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் கந்த சஷ்டி சூரசம்ஹாரம்  84 ஆம் ஆண்டு திருவிழாவில்  இன்று (29.10.2022) காப்பு கட்டுதல் நிகழ்வு தொடங்கியது. நாளை ஞாயிற்றுக்கிழமை (30.10.2022) அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா நான்காம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  நான்காம் நாளான நேற்று (28.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார திருவிழா!

கலசபாக்கத்தில் 84 ஆம் ஆண்டு கந்த சஷ்டி சூர சம்ஹார விழாவை முன்னிட்டு நாளை (29.10.2022) சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் காப்பு கட்டு நிகழ்ச்சியும், 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை – மாலை 3.00…

ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

கலசபாக்கம் அடுத்த பூண்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீலஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு இன்று (28.10.2022) 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் வெளிமாவட்டங்களில் இருந்தும் மற்றும் சுற்று வட்டார பொதுமக்கள்…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா மூன்றாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  மூன்றாம் நாளான நேற்று (27.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா இரண்டாம் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா  இரண்டாம் நாளான நேற்று (26.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா முதல் நாள்!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா தொடங்கியது, முதல் நாளான நேற்று (25.10.2022) முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2022

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 11ம் தேதி (27.11.2022) ஞாயிற்றுகிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 20ம் தேதி (06.12.2022) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி…

கலசப்பாக்கம் அடுத்த பருவதமலை கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு!

கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் அமைந்துள்ள சுமார் 4,560 அடி உயரமுள்ள பருவதமலை மீது சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. ஐப்பசி மாத பிறப்பையொட்டி நேற்று அதிகாலை கோயில்…

சபரிமலை கோவிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

சபரிமலை கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர பூஜைக்காக வரும் நவம்பர் மாதம்15-ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு நவம்பர் 16 – இல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான ஆன்லைன் முன்பதிவு…

ஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சுவாமிகளின் 44 ஆம் ஆண்டு குருபூஜை விழா!

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், பூண்டி கிராமத்தில் ஸ்ரீ பூண்டிமகான் ஆற்று சுவாமிகளுக்கு ஐப்பசி மாதம் 11ஆம் நாள் (28.10.2022) வெள்ளிக்கிழமை‌ அனுஷ நட்சத்திரத்தில் அவர்தம் ஜீவசமாதியில் குருபூஜை விழா நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று (9.10.2022) கிரிவலம் சென்றனர்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (9.10.2022) புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கிரிவலம் சென்றனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஒன்பதாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் நேற்று (4.10.2022) நவராத்திரி ஒன்பதாம் நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி எட்டாம் நாளான நேற்று (03.10.2022) சரஸ்வதி அலங்காரம்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஏழாம் நாளான நேற்று (2.10.2022) சரஸ்வதி அலங்காரம். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஆறாம் நாளான நேற்று (1.10.2022) ஆண்டாள் அலங்காரம். 

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று (30.09.2022) ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாளான நேற்று (29.09.2022) மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.