அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று ஆடிப்பூரம் விழா கொடியேற்றம்!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (23.07.2022) சனிக்கிழமை அதிகாலை அம்மன் சன்னதி கொடி மரத்தில் ஆடிப்பூரம் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று (23.07.2022) சனிக்கிழமை அதிகாலை அம்மன் சன்னதி கொடி மரத்தில் ஆடிப்பூரம் விழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு இன்று (22.07.2022) கலசபாக்கம் புதுப்பேட்டை மாரியம்மன் கோவில் அலங்கார திருவீதி உலா நடைபெற்றது.
கலசப்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் (போத்த ராஜா) கும்பம் ஆடித்திங்கள் ஒன்பதாம் நாள் (25.07.2022) அன்று மதியம் 2 மணி அளவில் திரௌபதியம்மன் ஊர்வலமும் இரவு 7 மணியளவில் போத்தராஜா கும்பமும் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழா நிறைவையொட்டி நேற்று (17.07.2022) காலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சுவாமி சன்னதியில் இருந்து அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி…
சிவாயநம திருச்சிற்றம்பலம் ஸ்ரீலஸ்ரீ பூண்டி மகான் ஆற்று சாமிக்கு நாளை காலை (13.07.2022) கலசப்பாக்கம் அண்ணாநகரில் குரு பௌர்ணமி பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது. பூண்டி மகான் சாமிக்கு தீபாராதனை முடிந்த பின் பக்தர்களுக்கு…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (11.07.2022) ஆனி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (08.07.2022) ஆனி மாத தட்சிணாயன புண்யகால உற்சவம் முதல் நாள் காலை பிரம்மோற்சவம் கொடியேற்றம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நேற்று (06.07.2022) புதன்கிழமை ஆனி திருமஞ்சனம் சிறப்பு அபிஷேக பூஜைகளுக்கு பிறகு சிவகாம சுந்தரி உடனுறை நடராசர் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்பாடு நடைபெற்றது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (06.07.2022) ஆனி திருமஞ்சனம் முன்னிட்டு ஆயிரம் கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி உடனுறை நடராசருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் 7ஆம் பிரகாரத்தில் உள்ள அஷ்டதிக்கு பாலகர்களுக்கு நேற்று (27.6.2022) கல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் பாலாலயம் நடைபெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நேற்று (26.06.2022) ஆனி மாத அமாவாசை பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள்…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று (25.06.2022) ஆனி மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு நடைபெற்ற அபிஷேக ஆராதனையில் சுற்று…
கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் இன்று (23.06.2022) ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பழங்கோவில் கிராமத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான…
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம், சப்த கைலாசத்தில் ஒன்றான பழங்கோயில் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் மற்றும் ஸ்ரீ சித்தி கணபதி, ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ முத்தாலம்மன்,…
திருவண்ணாமலையில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் (15-06-2022) ஆனி மாத பிறப்பு முன்னிட்டு அருள்மிகு அருணாசலேஸ்வரர் சின்ன நாயகர் ஐந்தாம் பிரகாரத்தில் உலா நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…
ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் இன்று மாலை முதலே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் கோயிலில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் சீரமைக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.வரும்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (12.06.2022) வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது.நாளை (09-06-2022) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். https://sabarimalaonline.org/#/register…
திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கடைகளில்…
சுபக்ருத் வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (03.06.2022) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர், நூதன ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் 9.30 மணிக்கு…
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள்…
கலசபாக்கம் பகுதியில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இன்று (31.05.2022) ஸ்ரீ கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்று தற்போது கரகம் வீதி உலா நடைபெற்று கொண்டிருக்கிறது.
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (30.05.2022) வைகாசிமாத அமாவாசை முன்னிட்டு பெரிய நாயகருக்கு மகா ருத்ராபிஷேகம் நடைபெற்றது.