Preparations begin for Karthigai Deepam 2022 festival!
The ‘Panthakkal Muhurtham’ ceremony, signifying a ritual inaugural for preliminary preparations for the annual Karthigai Deepam festival, was held at the famous Om Arunachaleswara Temple…
The ‘Panthakkal Muhurtham’ ceremony, signifying a ritual inaugural for preliminary preparations for the annual Karthigai Deepam festival, was held at the famous Om Arunachaleswara Temple…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி நான்காம் நாளான நேற்று (29.09.2022) மனோன்மணி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் திருக்கார்த்திகைதீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று (30.09.2022) அதிகாலை 5.30 மணிக்குமேல் 07.00 மணிக்குள் பந்தக்கால் நடும் விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி மூன்றாம் நாளான நேற்று (28.09.2022) இராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் அருகில் அமைந்துள்ள அருள்மிகு துர்க்கை அம்மன் கோயிலில் நவராத்திரி மூன்றாம் நாளான நேற்று (28.09.2022) ஆண்டாள் அலங்காரத்தில் அம்மன்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி இரண்டாம் நாளான நேற்று(27.09.2022) இராஜேஸ்வரி அலங்காரத்தில் பராசக்தி அம்மன்.
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் நவராத்திரி முதல் நாள் விழாவில் பராசக்தி அம்மன் அலங்காரம்.
கலசபாக்கம் அருள்மிகு சுகந்தவள்ளிசமேத சொர்க்கநாராயணபெருமாள் திருக்கோயில் நவராத்திரி முதல் நாள் விழா
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் வீற்றிருக்கும் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு நவராத்திரி முதல் நாள் அலங்காரம்.
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் – மோட்டூர் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை திருநாளான இன்று(15.09.2022) திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் இன்று (14.09.2022) காலை மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…
கலசபாக்கம் அடுத்த காப்பலூர் ஊராட்சி, மதுரா ஈச்சங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் நேற்று (12.09.2022) மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் யாகசாலை…
கலசபாக்கம் அடுத்த குருவிமலை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பிரகன்ன நாயகி உடனுறை கரைகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று (12.09.2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் கப்பலூர் ஈச்சங்காடு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ செல்வ விநயாகர், ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாதம் 27 ஆம் நாள் (12. 9 .2022) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 10:00 மணிக்குள்…
கலசபாக்கம் அடுத்த பூண்டியில் எழுந்தருளியுள்ள பூண்டிமகான் திருக்கோயிலில் நேற்று பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (08.09.2022) ஆவணி மாத பௌர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் விண்ணுவாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் ஆவணி மாதம் 29 ஆம் நாள் 14. 9 .2022 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10:30…
திருவண்ணாமலை ஆவணி மாத கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரம் நாளை (9.9.2022) மாலை 6:22 மணி முதல் 10.9.2022 ஆம் நாள் மாலை 4:35 மணி வரை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. உங்கள்…
கலசபாக்கம் பகுதியில் விநாயக சதுர்த்தியன்று விநாயகர் சிலை வைத்து வழிபட்ட நிலையில் ஐந்து நாட்களுக்கு பிறகு நேற்று (04.09.2022) செய்யாற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.
கலசபாக்கத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று(31.08.2022) ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தார்கள். கலசப்பாக்கம் பகுதியில் விநாயக பெருமானை அவரவர் வீட்டில் வைத்து பூஜை…
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நேற்று (30.08.2022) மாலை மூன்றாம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு பிள்ளையார் சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக தீபாராதனை மற்றும் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்…
விநாயகர் சதுர்த்தி நாளை 31-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், வீடுகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதற்காக கலசபாக்கத்தில் விநாயகர் சிலைகள் செய்யும்…
கலசப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் விநாயகர் சிலை அமைத்து வெகு விமர்சையாக விநாயகர் சதுர்த்தி விழா. நிகழும் சுபகிருது வருடம் ஆவணி மாதம் 15 ஆம் தேதி (31.08.2022) புதன்கிழமை 6…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் இன்று (30.08.2022) உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.
கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷம் முன்னிட்டு நேற்று(24.08.2022) நந்தி பகவானுக்கும், சிவ பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி…