Web Analytics Made Easy -
StatCounter

பருவதமலையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

தமிழ்நாடு வனத்துறை, திருவண்ணாமலையில் வனக்கோட்டம் பகுதியில், கலசபாக்கம் தாலூக்காவில் உள்ள புதுப்பாளையம் வனசரகத்திற்குட்பட்ட பருவதமலையின் உச்சியில் அருள்மிகு பிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு பௌர்ணமி தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.…

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று மாலை திறப்பு!

ஐயப்பனை தரிசிக்க முன்பதிவு செய்திருக்கும் பக்தர்கள் இன்று மாலை முதலே ஐயப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு நிலக்கல்லில் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கலசபாக்கம் பழங்கோயில் பலக்ராதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கும் பணி தொடக்கம்!

கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாலாம்பிகை சமேத பலக்ராதீஸ்வரர் கோயிலில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயில் சீரமைக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.வரும்…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று (12.06.2022) வைகாசி மாத பெளர்ணமி பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறப்பு!

ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது.நாளை (09-06-2022) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். https://sabarimalaonline.org/#/register…

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை!

திருப்பதியில் இன்று முதல் பிளாஸ்டிக் பாட்டில்கள், பைகள், கேரி பேக்குகள், கவர்கள், ஷாம்பு பாக்கெட்டுகள் உட்பட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தவும், எடுத்துச் செல்லவும் முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமலையில் உள்ள கடைகளில்…

மஹா கும்பாபிஷேக விழா-மோட்டூர்

சுபக்ருத் வருடம் வைகாசி மாதம் 20ம் தேதி (03.06.2022) வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்குமேல் 9.30 மணிக்குள் ஸ்ரீ செல்வ விநாயகர், நூதன ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகமும் 9.30 மணிக்கு…

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்ட நெரிசல் வெகுவாக குறைந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விடுமுறையின் காரணமாக கடந்த 2 நாட்களில் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சாமி தரிசனம் செய்த வந்த பக்தர்கள்…

கலசபாக்கம் பகுதியில் ஸ்ரீ கங்கையம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா!

கலசபாக்கம் பகுதியில் கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு இன்று (31.05.2022) ஸ்ரீ கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நடைபெற்று தற்போது கரகம் வீதி உலா நடைபெற்று கொண்டிருக்கிறது.

மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி!

மேட்டுப்பாளையம் ஸ்ரீ அர்னேசா அம்மனுக்கு கூழ் வார்க்கும் திருவிழாவிற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை 5:30 மணியளவில் இனிதே நடைபெற்றது.இவ்விழாவில் விழா குழுவினரும் கிராம வாசிகளும் பங்கேற்று சிறப்பித்தனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நிவர்த்தி அபிஷேகம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று(28.05.2022) திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில்…

கோடை விடுமுறையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்தில் பெருமாளை வழிபட 5 கிமீ நீண்ட வரிசையில் 20 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வைகாசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று(27.05.2022) வைகாசி அமாவாசை மாத பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

அக்னி நட்சத்திரம் தோஷம் போக்கும் மகா அபிஷேகம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னி நட்சத்திர நிறைவையொட்டி, உண்ணாமுலை அம்மன் சன்னதி முன் தோஷ நிவர்த்தி பூஜையில் 1008 கலசம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. மே 4-ஆம் தேதி தொடங்கி மே 28ஆம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – DAY 10

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கடந்த 5ஆம் தேதி தொடங்கிய சித்திரை வசந்த உற்சவ…

திருவண்ணாமலையில் பௌர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்!

திருவண்ணாமலையில் பெளர்ணமியை முன்னிட்டு நேற்று (15.05.2022) ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் விடிய, விடிய கிரிவலம் வந்தனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 8

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (12.05.2022) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 7

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (11.05.2022) புதன் கிழமை ஏழாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 6

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (10.05.2022) செவ்வாய் கிழமை ஆறாம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day5

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (09.05.2022) திங்கள்கிழமை ஐந்தாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் மற்றும் சிவன் மன்மதனை தேடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day4

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (08.05.2022) ஞாயிற்றுக்கிழமை நான்காம் நாள் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day3

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் மூன்றாம் நாள் நேற்று (7.5.2022) சனிக்கிழமை உற்சவ மூர்த்தி பன்னீர் மண்டபம் எழுந்தருள பொம்மை மலர் துாவும் உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day2

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில். மூன்றாம் பிரகாரம் ஸ்தல விருட்சம் அருகே பன்னீர் மண்டபத்தில் பெரிய நாயகர் சோமஸ்கந்தர் எழுந்தருள சித்திரை வசந்த உற்சவம் இரண்டாம் நாள் வைபவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம்-Day1

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நேற்று (05.05.2022) வியாழன் கிழமை. சித்திரை வசந்த உற்சவம் முதல் நாள் உற்சவர் சோமஸ்கந்தர் மூன்றாம் பிரகாரம் எழுந்தருள பொம்மை மலர் கொட்டும் உற்சவம் நடைபெற்றது.