Web Analytics Made Easy -
StatCounter

ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை முருகானந்த சுவாமிகளின் ஒன்பதாம் ஆண்டு குருபூஜைப் பெருவிழா!

ஸ்ரீலஸ்ரீ வள்ளிமலை முருகானந்த சுவாமிகளின் ஒன்பதாம் ஆண்டு குருபூஜைப் பெருவிழா நடைபெறும் நாள் : 23.03.2022 புதன்கிழமை. காலை 09.00 மணி : கணபதி ஹோமம், அபிஷேக ஆராதனை, தீபாராதனை நண்பகல் 12.00 மணி…

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருக்கல்யாணம். சுவாமி, அம்பாள் மூன்றாம் பிரகாரம் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே எழுந்தருள மாலை மாற்றும் வைபோகம் மற்றும் இரவு திருக்கல்யாணம் சுவாமி புறப்பாடு நடைபெற்றது!

காப்பலூர் அருள்மிகு கடிணகுஜாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் திருக்கல்யாண வைபவம்!

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு கடிணகுஜாம்பாள் சமேத திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் நாளை(18.3.2022) திருக்கல்யாண வைபவம் மாலை 6 மணிக்கு நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.இரவு சுவாமி வீதிஉலா…

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்க விண்ணப்பம் விநியோகம்!

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: திருவண்ணாமலை மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கு உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கோயில் அறங்காவலர் குழு நியமனத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள…

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நேற்று (15.3.2022) பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் இன்று(15.3.2022) திருத்தேர் உற்சவம்!

நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழா திருத்தேர் உற்சவம் பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

எலத்தூர் மோட்டூர் நட்சத்திர திருக்கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில் திருத்தேர் உற்சவம்!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரத் பெருவிழாவில் நாளை காலை திருத்தேர் உற்சவம் நடைபெறுகிறது.

செங்கம் திருக்காஞ்சியம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா !

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், திருக்காஞ்சியம்பதில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகியுடனாகிய ஸ்ரீ கரைகண்டீஸ்வரர் திருக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனாகிய கரைகண்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நிகழும்…

கலசபாக்கத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருகோயிலில் இன்று (28.02.2022) மாசி மாத பிரதோஷ முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (28.02.2022) பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி திருவிழா அழைப்பிதழ் மற்றும் நான்காம் ஆண்டு திருவாசக முற்றோதல் விழா மாசி மாதம் 17ம்…

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் திரளான பக்தர்கள் கூட்டம் வருகை புரிந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம்…