ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறப்பு!
ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது.நாளை (09-06-2022) பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். https://sabarimalaonline.org/#/register…