Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள முதலுதவி மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: Medical Officer – 02  சம்பளம்: மாதம் ரூ.75,000…

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பிரதோஷம் : கொடி மரம் நந்திக்கும் பிரதோஷ நாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலத்துக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்துக்கு பக்தர்கள், பொதுமக்கள் வருகை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் நவராத்திரி விழா நிறைவடைந்தது

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் நவராத்திரி நிறைவு நாளான 15.10.21 வெள்ளிக்கிழமை அன்று மாலை திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் மாதப்பிறப்பு மண்டபம் அருகே வள்ளி தெய்வாளை சமேத முருகர் எழுந்தருள சூரனை தேடி எட்டு…

கலசபாக்கம் அருகில் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் புதிய கொடிமரம் இன்று காலை 9 மணி அளவில் நிறுவப்பட்டுள்ளது. நிகழும் பிலவ வருடம் ஐப்பசி மாதம் 08-ம் தேதி (25-10-2021)திங்கட்கிழமை…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் 2 வது நாள்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் நவராத்திரி 2 வது நாள் (07.10.2021) ராஜராஜேஸ்வரி பராசக்தி அம்மன் அலங்காரம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம் !

இன்று 6.10.21 புதன்கிழமை முதல் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி உற்சவம் ஆரம்பம். பராசக்தி அம்மன் அலங்காரம்.

புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் புரட்டாசி மாத சோமவார தேய்பிறை பிரதோஷம்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அலங்காரம் தீபாரதனை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் புரட்டாசி மாத வளர்பிறை ‌சதுர்தசி அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை நடராஜருக்கு ‌நேற்று (19.09.2021) காலை சிறப்பு அபிஷேகம் ‌மாலை சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் புரட்டாசி பௌர்ணமி கிரிவலம் – பக்தர்களுக்கு தடை

கொரோனா பரவலைக் கட்டுபடுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், திருவண்ணாமலையில் இம்மாதம் பௌர்ணமி கிரிவலம் நடைபெறும் நாள்களான 20.09.2021 (திங்கட்கிழமை) அன்று காலை 05.20 மணி முதல் 21.09.2021 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை…

ஆவணி மாத அமாவாசை பிரதோஷம்

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை (04.09.2021) சனிக்கிழமை ஆவணி மாதம் 19 மாலை அமாவாசை பிரதோஷம். மூன்றாம் பிரகாரத்தில் பிரதோஷ நாயகர் பவனி ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்…

ஆவணி மாத நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை!

அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை

ஆவணி மாத திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை

ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி நடைபெற இருந்த திருவண்ணாமலை கிரிவலத்துக்கு தடை விதித்து ஆட்சியர் உத்தரவு இட்டுள்ளார். மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 21ம் தேதி (சனிக்கிழமை ) மாலை 7.…

ஆவணி மாத பிரதோஷ வழிபாடு

அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், இன்று ‌‌‌(20.08.2021) ஆவணி மாதம் 4 ஆம் நாள் பௌர்ணமி பிரதோஷம் ஐந்தாம் பிரகாரம் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடைபெற்றது.

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் நிறைவு விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நடந்தது. ஆடிப்பூரம் நிறைவு விழாவை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை. இதனால்,சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் மட்டுமே…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்வு

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் நிறைவு.திருக்கோயில் ஐந்தாம் பிரகாரம் சிவகங்கை தீர்த்தக் கரையில் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரிக்கு பின் அம்மன் வளைகாப்பு மண்டபம் எழுந்தருள அபிஷேகம் அலங்காரம் தீபாரதனைக்குப்பின் (10.09.2021)…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்றும், நாளையும் பக்தர்கள் தரிசனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கொரோனா பரவல் காரணமாக இரண்டு நாட்கள் ஆகஸ்ட் 10 மற்றும் 11ம் தேதி நடை நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் ஏழாம் நாள் மாலை

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் உற்சவம் (07.08.2021) ஏழாம் நாள் மாலை பராசக்தி அம்மன் ஆண்டாள் அலங்காரம்

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (02.08.2021) ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு பராசக்தி அம்மன் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா மற்றும் ஆடி கிருத்திகை பழனி ஆண்டவர் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை

திருவண்ணாமலை ஆடிப்பூரம் உற்சவம் முதல் நாள் இரவு

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆடிப்பூர உற்சவம் முதல் நாள் இரவு அருள்மிகு விநாயகர் அருள்மிகு பராசக்தி அம்மன் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை ஐந்தாம் பிரகாரம் வீதி உலா