Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலையில் ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆவணி மாதப் பெளா்ணமி கிரிவலம் (ஆகஸ்ட் – 19) அதிகாலை 02:58 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் – 20) அதிகாலை 01:02 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம்…

கீழ்பாலூர் கிராமத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா!!

கலசபாக்கம் அடுத்த கீழ்பாலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் நாளை (15.08.2024) திருத்தேர் பிரம்மோற்சவ விழா நடைபெறுகின்றது.

திருப்பதிக்கு பைக்கில் செல்ல கட்டுப்பாடு!

விலங்குகளின் இனப்பெருக்க காலம் என்பதால், திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்.,30 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி: தேவஸ்தானம்

கலசபாக்கம் மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்!

கலசபாக்கத்தில் ஆடி மாதம் நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று (09.08.2024) மாரியம்மன் ஆலயத்தில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலையில் நேற்று ஆடிப்பூர விழா!

கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பர்வதமலை உச்சியில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.  நட்சத்திர கோயில் குருக்கள் , சந்தோஷ் தலைமையில், மல்லிகார்ஜுனர் சுவாமிக்கு விசேஷ முறையில் யாகங்கள்…

ஆவணி மாத பூஜைக்காக வரும் ஆகஸ்டு 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வருகிற 16-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து மறுநாள் 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்!

திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (01.08.2024) ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள். 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று (29.07.2024) ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் இன்று 29.7.2024 திங்கட்கிழமை அதிகாலை விநாயகர் பராசக்திஅம்மன் எழுந்தருள அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான நேற்று 45 ஆயிரம் பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் (29.07.2024) அன்று ஆடிப்பூரம் கொடியேற்று விழா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடிப்பூரம் கொடியேற்று விழா அண்ணாமலையார் சன்னதிக்கு அடுத்து உள்ள உண்ணாமலை அம்மன் சன்னதியில் வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு மேல் 7:15 மணிக்குள் கடக லக்னத்தில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

திருவண்ணாமலையில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆடி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூலை – 20) மாலை 06:05 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை – 21) மாலை 04:35 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறப்பு!

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (ஜூலை 15) மாலை 5 மணிக்கு திறப்பு ஜூலை 16 அதிகாலை 5 மணிக்கு சபரிமலையில் நெய் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.…

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதார் தேவை!

திருப்பதியில் அனைத்து சேவைகளுக்கும் இனி ஆதாருடன் இணைக்க நடவடிக்கை. இடை தரகர்கள் தொந்தரவு இருக்காது. என தேவஸ்தான அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார்.

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று கொடிமரம் கும்பாபிஷேக விழா!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் இன்று (12.07.2024) நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆனி திருமஞ்சனம் (2024) இன்று காலை அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை அருள்மிகு நடராஜர் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள 1000 கால் மண்டபத்தில் அதிகாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம்…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 3

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்ற ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (09.07.2024) மூன்றாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் – Day 2

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வருகின்றன ஆனி பிரம்மோற்சவ விழாவில் இன்று (08.07.2024) இரண்டாம் நாள் காலை விநாயகர் மற்றும் சந்திரசேகர் மாட வீதி உலா நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும் ஆனி பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தட்சிணாயின புண்ணிய காலத்தை முன்னிட்டு ஆனி பிரம்மோற்சவ விழா இன்று (07.07.2024) அண்ணாமலையார் சன்னதி…

கலசபாக்கம் நகரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேக பத்திரிக்கை!

கலசபாக்கத்தில் வருகின்ற 12.7.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் சிம்ம லக்னத்தில் மகா கும்பாபிஷேகம் செய்ய இருப்பதால் ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தரிசித்து தங்கள் இயன்ற பொருள்…

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்த பக்தர்கள்!

ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 15-ம் தேதி நடைதிறப்பு..!

ஆடி மாத பூஜைக்காக ஜூலை 15 ஆம் தேதி சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறப்பு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம் வாரியம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாத பெளா்ணமி கிரிவலம் வெள்ளிக்கிழமை (ஜூன் – 21) காலை 07:46 மணிக்கு தொடங்கி சனிக்கிழமை (ஜூன் – 22) காலை 7:21 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வரும் 21-ம் தேதி ஆனி மாத பௌர்ணமி கிரிவலத்துக்கு பக்தர்கள் வசதிக்காக 1,200 சிறப்பு பேருந்துகள் இயக்கம். மாநிலம் முழுவதும் மற்றும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில்…