Web Analytics Made Easy -
StatCounter

வரலாறு காணாத விலை உயர்வு..!!

இன்று (ஜனவரி 22) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7525.00 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை ரூ.7450.00 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்துள்ளது.…

தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா!!

தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பாக சென்னையில் இருந்து திருவண்ணாமலை கிரிவலத்திற்கு ஒரு நாள் சுற்றுலா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பௌர்ணமிகளிலும் சென்னையில் 7:30 AM மற்றும் 12:30 PM பேருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை…

நீர் நிரம்பிய திருமாமுடிஈஸ்வரர் திருக்குளம்!

ஆன்மீகத் தலமாக மிளிரும் கலசப்பாக்கம், இத்தலத்தின் பிரதான அடையாளமான திருமாமுடிஈஸ்வரர் ஆலயம் மற்றும் அதனை அழகுபடுத்தும் திருக்குளம் தற்போது நீர் நிரம்பிய கண்கொள்ளா காட்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது.இந்த திருக்குளத்தின் அழகையும் பராமரிப்பையும் பாதுகாத்து…

எங்கள் சமூக வலைதளங்களை பின்பற்றுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்!

எங்கள் சமூக வலைதளங்களை பின்பற்றினால் உங்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்படும். எங்கள் சமூக வலைதளங்கள்:   Facebook   Instagram  Sharechat  Youtube  Whatsapp  X    X      

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு!

Windows மென்பொருள் முடங்கியதால் பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் Windows மென்பொருள் கணினி சார்ந்த தொழில்நுட்பத் துறைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. CrowdStrike அப்டேட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களால் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. தொழில்நுட்பம், பொருளாதாரம்,…

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றம்!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று (19.01.2024) கொடியேற்றத்துடன்  தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம்  வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து: கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், அமர்வு தரிசனம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால், கோயில் நிர்வாகம் அதிரடி முடிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலையில் மார்கழி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் மார்கழி மாதப் பெளா்ணமி கிரிவலம் திங்கட்கிழமை (டிசம்பர் – 25) நள்ளிரவு, 12:30 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் – 26) இரவு, 11:55 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம்…

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம்..! விண்ணப்பிக்க நவ.15 கடைசி நாள்!

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவில் அன்னதானம் வழங்க முன் அனுமதி அவசியம் 15 – ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தரிசனத்திற்காக பக்தர்கள் 7கிலோ நீண்ட வரிசையில் காத்திருப்பு!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பக்தர்கள் இலவச தரிசனம் செய்ய 45 மணி நேரமாக காத்திருப்பு. புரட்டாசி மாத 2வது சனிக்கிழமை என்பதால் சுமார் 7 கிலோ மீட்டர் நீள வரிசையில் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருப்பு.

கலசபாக்கம் செய்யாற்றில் வெள்ளம்!

கலசபாக்கம் சுற்று வட்டாரங்களில் பெய்த தொடர் மழையின் காரணமாக செய்யாற்றில் அதிக அளவு வெள்ளம் செல்கின்றது.

கலசபாக்கம் விநாயகர் சதுர்த்தி கண்கவர் ஊர்வலம்!

 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கலசபாக்கத்தில் பல இடங்களில் விநாயகப் பெருமான் சிலைகள் வைத்து உற்சாகமாக வழிபட்டனர். மூன்றாம் நாளான நேற்று (20.09.2023) விநாயகப் பெருமானின் திருஉருவச் சிலைகளை பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வீதிகளில் எடுத்துச்…

மின்வாரிய அதிகாரிகளுடன் கலசபாக்கம் எம்எல்ஏ சந்திப்பு!

மாண்புமிகு தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் அவர்களின் ஆணையின்படி,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக கலசபாக்கம் தொகுதி நோடல் ஆபீஸர் என்கிற முறையில் கலசபாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாண்புமிகு பெ.சு.தி.…

உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் மாற்றி அமைக்கும் பணி நாளை மின் நிறுத்தம்!

வில்வாரணி துணை நிலையத்துக்கு உட்பட்ட திருச்சூர் பீடரில் பேட்டை , நம்மியந்தல் பகுதியில் நாளை (08.09.2023) வெள்ளிக்கிழமை உயர் அழுத்த மின் பாதையில் கம்பம் மாற்றி அமைக்கும் பணிகளுக்காக காலை 09.00 மணி முதல்…