கலசப்பாக்கம் பகுதியில் உள்ள சப்த கரை கண்ட சிவ ஆலயங்கள்
காஞ்சி- சப்த கரை கண்ட சிவ ஆலயம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள் காமாட்சி அம்மன், சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை…