ஆவணி மாத நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை!
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை
அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஆவணி மாதம் சதுர்த்தசி திதி நடராஜர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை
கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசப்பாக்கம்.காம் மூலமாக கலசப்பாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது. இதில் 21 ஆகஸ்ட் 2021 தினத்தில் கலந்துகொண்டு பயிற்சி பெற்ற குழந்தைகள், மழலையர்கள்!
அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (02.08.2021) ஆடிப்பூரம் உற்சவம் இரண்டாம் நாள் இரவு பராசக்தி அம்மன் ஐந்தாம் பிரகாரத்தில் வீதி உலா மற்றும் ஆடி கிருத்திகை பழனி ஆண்டவர் சந்தன காப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலம் செல்ல தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே பவுர்ணமி கிரிவலம் செல்லவதற்கான…
N.Durai Murugan 1/284, Bazzar Street, Kalasapakkam Call : 9843721548
R.Raja – 9042242274 Sri samy medical Kalasapakkam
திருவண்ணாமலை அருள்மிகு உண்ணாமலை அம்மன் உடனுறை அண்ணாமலையாரின் ஆனி மாத பிரம்மோற்சவம் இன்று இரவு (11.07.2021) நடைப்பெற்றன.
கலசபாக்கத்தில் மரபு வழி நாட்டு விதை சந்தை மற்றும் கண்காட்சி நடந்தது வேளாண் அதிகாரிகள் துவக்கி வைத்து மரபு வழி வேளாண்மை மற்றும் இயற்கை விவசாயம் குறித்துப் பேசினார். இதில் கலசபாக்கம் சுற்றியுள்ள விவசாயிகள்…
கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை…
5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும்…
இந்த நிலையில் கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகளும் தொடங்கப்பட்டன, மகிழ்ச்சியோடு பள்ளியில் மாணவர்கள் வருகையை தொடங்கினர். பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு…
தமிழகத்தின் மாநில மரம் பனை. தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு…
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேளாண் பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020…
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு வகைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் போக்குவரத்து செல்லாத கிராமங்களில் மினி மருத்துவமனைகள்…
இந்த கிராமத்தில் வசிப்பவரா நீங்கள்… உங்கள் கிராமத்தை பற்றிய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திரட்டித்தர விருப்பமா? எங்களுடன் இணைந்து பணியாற்றுங்கள்…
பயிர்களும் பட்டங்களும் பட்டம் என்றால் என்ன? பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும் ..! பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு…
கலசபாக்கம் செய்யாற்றில் நேற்று அண்ணாமலையார், திருமாமுடீஸ்வரருக்கு தீர்த்தவாரி நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் செய்யாற்றில் ரதசப்தமி விழாவையொட்டி தீர்த்தவாரி நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இருந்து சந்திரசேகரர் நேற்று காலை…
ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் கலசப்பாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவில் காட்சிதரும் அருள்மிகு சந்திரசேகரரின் அற்புத புகைபடங்கள் இங்கே!
கடலோரத்திலோ ஆற்றின் ஓரத்திலோ உள்ள பகுதியில் தென்னை, பனை அல்லது பாக்கு மரங்கள் சூழ்ந்த தோப்புகள் இருக்கும். இது போன்ற நில அமைப்பு கொண்ட ஊர்களை பாக்கம் என்று அழைத்துள்ளனர். கலசபாக்கம் செய்யாற்றின் கரையில்…