திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் உத்தரவு.
திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று(02.11.2022) ஒரு நாள் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் உத்தரவு.
கலசபாக்கத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடத்துடன் காணப்பட்ட நிலையில் காலை 10 மணியளவில் மழையானது தொடங்கி இதுவரை மழை விடாமல் பெய்து வருகின்றது.
கலசபாக்கத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது
கலசபாக்கத்தில் இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மதியம் இரண்டு மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, தற்போது இடைவிடாது தொடர்ந்து இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது.
கலசபாக்கம் பகுதியில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடனும் லேசான மழையுடனும் காணப்பட்ட நிலையில், பிற்பகல் 12 மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, தற்போது வரை பரவலாக தொடர் மழை பெய்து வருகின்றது.
கலசபாக்கத்தில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியம் ஒரு மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, தற்போது பரவலாக இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகின்றது.
கலசப்பாக்கத்தில் நேற்று (23.08.2022) இரவு பெய்த மழையின் அளவு 27 மில்லி மீட்டராக பதிவு.
கலசபாக்கத்தில் தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கலசபாக்கம் பகுதியில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றது.
கலசப்பாக்கம் பகுதியில் ஓரிரு நாட்களாகவே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டிருக்கின்றது.
கலசபாக்கம் பகுதியில் வெப்பச்சலனம் காரணமாக தற்போது வெயிலுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட…
கலசபாக்கம் பகுதியில் தற்போது பரவலாக மழை பெய்து கொண்டு வருகிறது. வெப்பத்தின் தாக்கம் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கலசப்பாக்கத்தில் கருமேகங்கள் சூழ்ந்து தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்க்கும் இடைவிடாத மழை பெய்தது. கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில், விண்ணுவாம்பட்டு, பழங்கோவில், சாலையனூர், காப்பலூர், பில்லூர் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வந்தது.
அக்னி நட்சத்திர காலத்தில் அனலடிக்கும் என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில் அசானிபுயலின் காரணமாக, கலசபாக்கம் பகுதியில் சில நாட்களாக காற்றுடனும், மேகமூட்டத்துடனும் காணப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இடைவிடாது சாரல் மழை…