திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (06.11.2025) கலசபாக்கம் தொகுதி விண்ணுவாம்பட்டு ஊராட்சியில் “சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025” பணிகளை ஆய்வு செய்தார். உடன் கலசபாக்கம் வட்டாட்சியர் திருமதி. தேன்மொழி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செல்வி. கிருத்திகா மற்றும் அரசு அலுவலர்கள் இருந்தார்கள்.
Recent News:
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் இரவு!
Auspicious (Nalla Neram) time today (Nov 27th)
கலசபாக்கத்தில் வாக்காளர் பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு!
கார்த்திகை தீபத் திருவிழா – 3ம் நாள் 1,008 சங்காபிஷேகம்!
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!
Gold Prices Surge by Rs. 640 per Sovereign in Chennai; Jewelers Shocked
