Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தானியங்கி மழைமானியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தானியங்கி மழைமானி குறித்து நேற்று (15.10.2024) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் திரு. தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *