தமிழ்நாடு பூமிதான வாரியம் சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (26.09.2022) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. தனலட்சுமி, வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.
Recent News:
RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு!
சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!!
Gold Rate Increased Today Morning (24.02.2025)
Foods that we must eat for the sake of healthy germ free teeth and good oral health!!
மாநில அரசு அனுமதியின்றி சிபிஎஸ்இ பள்ளி தொடங்கலாம்!!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் வரும் 26-ம் தேதி மகா சிவராத்திரி விழா
2 மாதங்களுக்கு மின்தடை கிடையாது!!