தமிழ்நாடு பூமிதான வாரியம் சார்பாக திருவண்ணாமலை மாவட்டம் செய்யார், வந்தவாசி மற்றும் வெம்பாக்கம் வட்டங்களை சேர்ந்த 15 பயனாளிகளுக்கு பூமிதான நில விநியோக பத்திரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் நேற்று (26.09.2022) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. தனலட்சுமி, வட்டாட்சியர்கள் உடனிருந்தனர்.
Recent News:
கலசபாக்கத்தில் புதிய இந்தியன் வங்கி!
Gold Rate Increased Today Morning (21.06.2025)
Be careful about these foods that would cause dehydration secretly!!
தமிழகத்தில் ஆன்லைன் மின்கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை 70% ஆக அதிகரிப்பு!
சொத்து வில்லங்க சான்றிதழுக்காக அலைய வேண்டாம் – பதிவு நடந்த அன்றே பெறலாம்!
நாயுடுமங்கலம் துணை மின்நிலையத்தை சார்ந்த சில பகுதிகளில் நாளை (21.06.2025) மின் நிறுத்தம்!
ஜூலை முதல் ஆதார் கட்டாயம்!!