Web Analytics Made Easy -
StatCounter

கனமழையின் காரணமாக கரையாம்பாடி தடுப்பணையில் வெள்ளம்!

செங்கம் மற்றும் கலசபாக்கம் சுற்றுவட்டாரங்களில் பெய்த கனமழையின் காரணமாக செய்யாற்றில் வெள்ளம். இதன் காரணமாக கரையாம்பாடி தடுப்பணையில் நீர் நிரம்பி வழிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *