Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கலசபாக்கம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நேற்று (06.03.2025) மின் சிக்கனம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலசபாக்கம் மின்சார வாரியம் உதவி செயற்பொறியாளர்
திரு. செந்தில்குமார் அவர்கள் தலைமையில், உதவி பொறியாளர்கள் திருமதி சொர்ணலதா, திரு. முருகன், திரு. சீனிவாசன், திரு. ஏழுமலை ஆகியோர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

இந்த விழிப்புணர்வு நிகழ்வின் மூலம், மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மின் பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *