Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் திரு மா.வடிவேல் தலைமையில் நடைபெற்றது. உடன் வட்டாட்சியாளர் திருமதி.ராஜராஜேஸ்வரி, வட்ட வழங்கல் அலுவலர் திரு.ஜெகதீசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.அண்ணாமலை, வேளாண்மை அதிகாரி திரு.பழனி மற்றும் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *