Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் மற்றும் செய்யாற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

செங்கம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குப்பநத்தம் அணையில் நீர் நிரம்பி வருகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதால், கலசபாக்கம் மற்றும் செய்யாற்றங்கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *