குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை அதிகரிக்க TNPSC திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்.2வது வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளது. குரூப் 4 தேர்வு காலிப் பணியிடங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வலுத்ததால், TNPSC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த தேர்வுக்கு கூடுதல் பணியிடம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Sep 13th)
EPFO பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் புதிய வசதி!
UPI பரிவர்த்தனை வரம்பு உயர்வு!
Gold Rate Increased Today Morning (12.09.2025)
Using ear pads for a long time could cause ear infections, ear wax build up and hearing loss etc!!
A Memorable Experience at Rotary India Leadership Conclave – Lead25
Auspicious (Nalla Neram) time today (Sep 12th)