திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஜூலை 10, 2025 (வியாழன்) குரு பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வயதானோர் மற்றும் குழந்தைகள் – 60 வயதுக்கு மேல் மற்றும் 6 வயதுக்கு கீழ் குழந்தைகள் உடனுடன் உள்ளவர்கள் வடக்கு வாயிலில் (அம்மணி அம்மன் கோபுரம்)
காலை 10 – 12 மணி | மாலை 3 – 5 மணி
மாற்றுத்திறனாளிகள் (சக்கர நாற்காலி உதவி) – மேற்கு வாயிலில் (பேய் கோபுரம்)
காலை 10 – 12 மணி | மாலை 4 – 6 மணி
வழித்தடங்களில் பேட்டரி கார் வசதி
தொடர்புக்கு: +91 94875 55441
மருத்துவ அவசர சேவைகள்
+91 80726 19454, +91 97915 56353
Recent News:
ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி பயணம்!
வணிகர் சேர்க்கை கட்டணம் இல்லை – ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை!
Can persons with high blood sugar levels or diabetes eat dates?
Gold Rate Increased Today Morning (30.07.2025)
Auspicious (Nalla Neram) time today (July 30th)
மானிய விலையில் இயற்கை மாடித்தோட்ட கிட்கள்!
தேர்வு அட்டவணை வெளியீடு!!