திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள் விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54 லட்சத்து 27 ஆயிரத்து 599 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
கிராம சபை கூட்டம்!!
சிபிஎஸ்சி 10, 12ம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!
Anna Productions announces the grand trailer and audio launch of A.S. Mukundans "Madras Mafia Company"
ஐப்பசி மாத கிரிவலம்!
These essential oils can help us to manage psoriasis issue effectively!!
தரவரிசை பட்டியல் வெளியீடு!
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முன்-சோதனை!!

























