திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள் விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54 லட்சத்து 27 ஆயிரத்து 599 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Recent News:
Gold Rate Increased Today Morning (22.02.2025)
Do you know why drinking clove water before bedtime would be superb for us?
Everybody must know about these side effects of overusing aspirin and tips to follow to avoid its overuse!!
Gold Rate Decreased Today Morning (21.02.2025)
சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 – திருமண சுற்றில் விஜயகாந்த் & சீதா!
Leadership with Grace: The Power of Respect in the Workplace – J Sampath, CEO & Founder, JB Soft System
விவசாயிகள் புகாரளிக்க WhatsApp எண் அறிவிப்பு!!