Web Analytics Made Easy -
StatCounter

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா. முருகேஷ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *