ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்
94981-81236,
94981-81239,
72007-06492,
72007-01843
ஆகிய 4 அலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண். 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recent News:
M.K. Stalin Eco Tourism Park – Key Features Developed Across 33 Acres
மு.க.ஸ்டாலின் சுற்றுச்சூழல் சுற்றுலா பூங்கா – 33 ஏக்கரில் உருவான முக்கிய சிறப்பம்சங்கள்
How to Print Registration ID (EMP-502) in Tamil Nadu
Honey Consumption: Who Should Avoid It and Why
Gold Price Surges Further, Crosses Rs 1.02 Lakh Per Sovereign
Auspicious (Nalla Neram) time today (Dec 23rd)
Gold Price Nears Rs 1 Lakh Mark in City; Silver Hits Yearly High
