ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்
94981-81236,
94981-81239,
72007-06492,
72007-01843
ஆகிய 4 அலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண். 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recent News:
சிபில் ஸ்கோர் தேவையில்லை!
Gold Rate Decreased Today Morning (25.08.2025)
Benefits, risks etc associated with cold showers regarding heart health - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Aug 25th)
Auspicious (Nalla Neram) time today (Aug 24th)
Gold Rate Increased Today Morning (23.08.2025)
How consuming a spoon of roasted nigella seeds or kalonji seeds before bed would do wonders for our health?