ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்குத் தீர்வு காண 4 அலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்ததால் தமிழகத்தில் தினமும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு குறித்த சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளை மக்கள் பெறுவதற்காக 24 மணி நேரமும் இயங்கும்
94981-81236,
94981-81239,
72007-06492,
72007-01843
ஆகிய 4 அலைபேசி எண்களை சென்னை காவல்துறை அறிமுகப்படுத்தி உள்ளது.
இது தவிர அவசர உதவி தேவைப்படுவோர் காவல்துறை உதவி எண். 100 மற்றும் 112-ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Recent News:
Gold Rate Decreased Today Morning (01.08.2025)
Important information regarding head & neck cancers!!
Auspicious (Nalla Neram) time today (Aug 1st)
துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு!!
கலசபாக்கத்தில் இன்று மின்நிறுத்தம்!
ஆகஸ்ட் 1 முதல் புதிய UPI விதிகள் – பயனர்கள் கவனத்திற்கு!
Gold Rate Decreased Today Morning (31.07.2025)