கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கலசப்பாக்கம் உள்வட்டம் பகுதியான கலசபாக்கம், விண்ணுவாம்பட்டு, பில்லூர், தென்பள்ளிபட்டு, காப்பலூர், பாடகம், ஆனைவாடி, காலூர், லாடவரம், கெங்கநல்லூர், பூண்டி, பிரயாம்பட்டு, வன்னியனுர், பத்தியவாடி, படியம்புத்தூர், சீட்டம்பட்டு, பழங்கோவில், கீழ்பொத்தரை, தென்னகரம், அலங்காரமங்கலம், காம்பட்டு, அணியாலை ஆகிய பகுதிகளுக்கு இன்று (03.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெற்றது.
Recent News:
Gold Rate Increased Today Morning (20.09.2025)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத அமாவாசை பிரதோஷம்!
Various important reasons why we must eat kiwi fruit daily!!
Auspicious (Nalla Neram) time today (Sep 20th)
கலசபாக்கம் வார சந்தையில் புரட்டாசி சிறப்பு விற்பனை!
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!