Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நடைபெற்றது!

கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் அவர்களால் கடலாடி உள்வட்டம் பகுதியான கடலாடி, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு, தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம், பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர், சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி, சேங்கபுத்தேரி ஆகிய பகுதிகளுக்கு இன்று (06.06.2022) 1431-ம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு குறித்து ஜமாபந்தி நடைபெறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *