Web Analytics Made Easy -
StatCounter

ஆற்றுத் திருவிழாவையொட்டி கலசபாக்கத்தில் மின்சார வாரியம் பாதுகாப்பு ஏற்பாடுகள்!

கலசபாக்கம் மின்சார வாரியம் சார்பில், ஆற்றுத் திருவிழாக்களின் போது சுவாமி செல்லும் பாதைகளில் மின் பாதுகாப்பு வழிகாட்டு பலகைகள் நிறுவப்பட்டன. மேலும், விழா நடைபெறும் பகுதிகளில் மின்சார விபத்துகளைத் தவிர்க்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *