Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் நகரில் செய்யாற்றங்கரையில் அமர்ந்து அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ அங்களாம்மன் திருக்கோயிலில் மாசி மாதம் 25 ஆம் நாள் (09.03.2023) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்குமேல் 11:00 மணிக்குள் மஹாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *