திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் திருத்தேர் ஆடி பிரமோற்சவ விழா செவ்வாய்க்கிழமை (29.07.2025) கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா ஆடி மாதம் 16 ஆம் தேதி (08.08.2025) வெள்ளிக்கிழமை
வரை நடைபெறும்.
இவ்விழாவில் ஆடி மாதம் 19 ஆம் தேதி (04.04.2025) திங்கட்கிழமை வரும் அம்மன் திருத்தேர் திருவிழா மிகவும் வெகு விமரிசையாக நடைபெறும்.
Recent News:
ஓட்டுநர்-நடத்துநர் தேர்வு!
BNYS 2025–26 Admissions: Online Application Dates Announced
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி பிரம்மோற்சவ நிறைவு விழா!
Be careful!! Know about these scary health issues that can affect you after you get measles!!
Gold Rate Increased Today Morning (17.07.2025)
ரியல் எஸ்டேட் துறையில் வேலை வாய்ப்பு!!
Wockhardt Foundation Delivers 68,000 Free Dialysis Sessions!