கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
தலைப்புகள்:
1.’மிக்ஜாம்’ புயல் மற்றும் தென்மாவட்ட அதீத மழை சொல்லும் செய்தி என்ன?
2.வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் எப்படி உள்ளது?
3.அலுவா-2023 (கேரளா) இயற்கை வேளாண்மை மாநாடு பயண அனுபவங்கள்.
4.”தை” பட்ட சாகுபடி கவனங்கள்.
இடம்: கலசபாக்கம், திருவண்ணாமலை (மா), காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை
இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம்,கலசபாக்கம்.
Recent News:
More Leads Is Not More Sales – A Reflection by J Sampath
Why Every Business Owner Needs a Coach - By J Sampath, Founder & CEO, JB Soft System
Essential Skin Care Habits for Healthy, Glowing Skin
Gold Price in Chennai Hits New High: Silver Rates Also Surge
Spectrum Physio Video Crosses 300K Views, Raising Awareness on Pain Patterns
Auspicious (Nalla Neram) time today (Feb 23rd)
Auspicious (Nalla Neram) time today (Feb 22nd)
