கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் நாளை (05.01.2024) விண்ணுவாம்பட்டு ஏரிக்கரையில் நடைபெறுகின்றது.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல், பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
தலைப்புகள்:
1.’மிக்ஜாம்’ புயல் மற்றும் தென்மாவட்ட அதீத மழை சொல்லும் செய்தி என்ன?
2.வேளாண் விளைபொருட்களுக்கான விலை நிர்ணயம் எப்படி உள்ளது?
3.அலுவா-2023 (கேரளா) இயற்கை வேளாண்மை மாநாடு பயண அனுபவங்கள்.
4.”தை” பட்ட சாகுபடி கவனங்கள்.
இடம்: கலசபாக்கம், திருவண்ணாமலை (மா), காளியம்மன் ஆலயம் அருகே, விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை
இங்ஙனம்:
பாரம்பரிய விதைகள் மையம்,கலசபாக்கம்.
Recent News:
அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!
திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
Gold Rate Increased Today Morning (16.04.2025)
ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!
Do you know that your frequent cold could be due to the deficiency of these nutrients?
தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி