நமது செய்யாறு நதி தமிழ் நாட்டிலே இரசாயன கழிவு கலக்காத நதி.50 வருடங்களுக்கு முன்பு வண்டல் மண் கொண்டுவந்து விளைநிலங்களை வளமாக்கியது. நீர்நிலைகளை நிரப்பியது.ஆண்டுமுழுவதும் ஊற்று எடுத்துக் கொண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.திருவிழாக்கள் நடக்கும் இடமாக.நீச்சல் கற்க. விளையாட்டு இடமாக இருந்தது.ஆறு உடன் இணைக்கபடாத குடும்பமே இல்லை எனலாம்.கலசபாக்கத்திற்க்கு ஆறு உயிர் போன்றது. எதிர்காலத்தில் நதி.மலை.நிலம்.காற்று மாசுபடாமல் காப்பது இளம் தலைமுறையினரின் மாபெரும் கடமையாகும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 21st)
மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!
Is Guava Good for Diabetes?
Gold and Silver Prices Drop in Chennai Today (20th November 2025, Thursday)
Auspicious (Nalla Neram) time today (Nov 20th)
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!
