நமது செய்யாறு நதி தமிழ் நாட்டிலே இரசாயன கழிவு கலக்காத நதி.50 வருடங்களுக்கு முன்பு வண்டல் மண் கொண்டுவந்து விளைநிலங்களை வளமாக்கியது. நீர்நிலைகளை நிரப்பியது.ஆண்டுமுழுவதும் ஊற்று எடுத்துக் கொண்டு தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும்.திருவிழாக்கள் நடக்கும் இடமாக.நீச்சல் கற்க. விளையாட்டு இடமாக இருந்தது.ஆறு உடன் இணைக்கபடாத குடும்பமே இல்லை எனலாம்.கலசபாக்கத்திற்க்கு ஆறு உயிர் போன்றது. எதிர்காலத்தில் நதி.மலை.நிலம்.காற்று மாசுபடாமல் காப்பது இளம் தலைமுறையினரின் மாபெரும் கடமையாகும்.
Recent News:
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு!
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
Consuming sprouted vegetables - benefits and who must avoid etc - Important things to know!!
Today, 23rd May, is the birthday of our beloved Guru Mahatria. Let`s celebrate with Devotion & Gratitude...
Gold Rate Decreased Today Morning (23.05.2025)
இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!
10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!