Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டம் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் பனை விதை நடும் திருவிழா!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டத்தில் உள்ள மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் வரும் ஞாயிற்று கிழமை(31.07.2022) காலை 8 மணியளவில் பனை விதை நடும் திருவிழா நடைபெற உள்ளது. இதில் மாலையிட்டான் குப்பம் கிராமத்தில் உள்ள பொது இடங்களில் நமது நாட்டிற்கும் நமது ஊருக்கும் நலம் சேர்க்கும் வகையில் நமது மண்ணை காக்க 5000 பனை விதைகள் நடவு செய்யப்பட உள்ளன.

"பெற்ற பிள்ளை காப்பாற்றாமல் போனாலும்
நட்ட பனை நம்மை காக்கும்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *