திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (20.02.2023) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
மேலும் நல துறை சார்பில் இரண்டு நபருக்கு காதொலி கருவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி,தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.வெங்கடேசன்,துணை ஆட்சியர் (பயிற்சி)திருமதி கலைவாணி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.தங்கமணி,திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர்.மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Recent News:
கலசபாக்கம் வட்டத்தில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவர்கள் மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!
Gold Rate Increased Today Morning (11.04.2025)
Are you aware of Cardiogenic shock and its symptoms, causes, treatments etc?
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Teaching Opportunities Open at Concept Learning – Freshers Welcome
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் – பங்குனி உத்திரம் திருக்கல்யாண உற்சவம்!
வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழை!!